simariba
08-03-2010, 01:19 AM
அன்பில் ஆழ்கடலாய்
இரக்கத்தில் ஈசனாய்
உண்மையின் ஊற்றாய்
எண்மையில் ஏகாங்கியாய்
கருணையில் கசிந்துருகி
கடமையே கண்ணாக
சலிக்காத சாமரமாய்
தளர்வின்றி தடையின்றி
பகட்டின்றி பகையின்றி
மனம் நிறைந்து
பசியிலும் பணியாற்றிட
ஆசி தருக! இறைவா!!
இரக்கத்தில் ஈசனாய்
உண்மையின் ஊற்றாய்
எண்மையில் ஏகாங்கியாய்
கருணையில் கசிந்துருகி
கடமையே கண்ணாக
சலிக்காத சாமரமாய்
தளர்வின்றி தடையின்றி
பகட்டின்றி பகையின்றி
மனம் நிறைந்து
பசியிலும் பணியாற்றிட
ஆசி தருக! இறைவா!!