govindh
05-03-2010, 03:55 PM
நிஜம் தானா..?
நித்தியானந்தா..!
நித்தமும் நீ
ஆனந்தம் தான்...!
நிழற்படம் உரைக்கின்றது..!
கதவைத் திற...
காற்று வரட்டும்..என
போதித்தாய்..!
களிப்பு வந்து நின்றது..!
உன் கதவை..
அடைத்து விட்டாய்..
காமம் வந்து கொன்றது..!
அருள்வாக்கில்..
அன்பர்களின்..கண்களை திறந்தாய்..!
இருள்வாக்கில்..
காமிரா கண்களை மூட மறந்தாய்..!
வீதிக்கு வந்து விட்டது..
விபரீத லீலைகள்..
நிஜம் தானா..?
நித்தியானந்தா..?
நித்தியானந்தா..!
நித்தமும் நீ
ஆனந்தம் தான்...!
நிழற்படம் உரைக்கின்றது..!
கதவைத் திற...
காற்று வரட்டும்..என
போதித்தாய்..!
களிப்பு வந்து நின்றது..!
உன் கதவை..
அடைத்து விட்டாய்..
காமம் வந்து கொன்றது..!
அருள்வாக்கில்..
அன்பர்களின்..கண்களை திறந்தாய்..!
இருள்வாக்கில்..
காமிரா கண்களை மூட மறந்தாய்..!
வீதிக்கு வந்து விட்டது..
விபரீத லீலைகள்..
நிஜம் தானா..?
நித்தியானந்தா..?