View Full Version : இரு வரி கதை
rajureva
04-03-2010, 02:53 PM
இரவில் போலீஸ் ரௌண்ட் போனார்கள்.
சாமியார் அறையில் பெண்கள், திரும்பி விட்டார்கள்.
சரோசா
04-03-2010, 03:28 PM
கதை ரொம்ப நல்லாய் இருக்கிறது.
குணமதி
04-03-2010, 03:34 PM
அப்படிப் போடு!
சிவா.ஜி
04-03-2010, 03:43 PM
நிதர்சனம். இரண்டுவரின்னாலும் நச்!!!
பாராட்டுக்கள் ராஜுரேவா.
Ravee
05-03-2010, 07:17 PM
அதெப்படி இருவரியில் கதை என்று ஆவலுடன் வந்தேன் ,
அட, ச்சே........... இங்கேயும் சாமியாரா திரும்பிவிட்டேன் .
ஏன் போலீஸ் திரும்பவேண்டும், ஆக்ஷன் எடுத்திருக்கலாமே
செல்வா
19-03-2010, 08:13 AM
இது ஏன் கதை?
அமரன்
20-03-2010, 08:10 AM
இது ஏன் கதை?
போலீஸ் விட்ட கதையடா பங்கு.