குணமதி
03-02-2010, 11:57 AM
அதற்காக மட்டும் அன்று!
சிறிய பறவையே!
காலையில் கலகலக்கிறாய்!
கடும்பகலிலும் -
சோலையில் குரலெழுப்புகிறாய்!
மாலையில் மகிழ்ச்சியொலி செய்கிறாய்!
பாடுகிறாய்!
பேசுகிறாய்!
விளையாடுகிறாய்!
துணையை...
அழைக்க மட்டுமே...
ஒலிப்பதில்லை!
சிறிய பறவையே!
காலையில் கலகலக்கிறாய்!
கடும்பகலிலும் -
சோலையில் குரலெழுப்புகிறாய்!
மாலையில் மகிழ்ச்சியொலி செய்கிறாய்!
பாடுகிறாய்!
பேசுகிறாய்!
விளையாடுகிறாய்!
துணையை...
அழைக்க மட்டுமே...
ஒலிப்பதில்லை!