muthuvel
29-01-2010, 08:41 AM
என் மனம் கல்தான் நீ என்னை அவமானபடுதும்போது ..........
என் மனம் பனி கட்டிதான் நீ என் மேல் அன்பு செலுத்தும் போது.......
என் மனம் எரிமலைதான் ,உன் துன்பத்தை என்னிடம் பகிர்து கொள்ளும்போது .....
என் மனம் விளக்குதான் , பிறர் வாழ்வுக்கு வெளிச்சம் கொடுக்கும்போது ...
என் மனம் குரங்குதான் ,செல் போன் வாங்கும்போது ...
என் மனம் பட்டாம் பூச்சிதான் ,இந்த நொடியை அனுபவிகும்பொழுது...
என் மனம் பேய் தான் ,கடந்த கால கசப்புகளை நீனைகும்பொழுது...
என் மனம் பறவைதான் , சாதிகும்பொழுது ...
என் மனம் வள்ளல்தான் , பிறரிடம் அன்பு செலுத்தும் பொழுது ..
என் மனம் கருமிதான் , பிறருக்கு துரோகம் நீனைகும்பொழுது ..
.
என் மனம் வவ்வால்தான் , அதிக உதியதிற்காக தாவும்பொழுது .....
என் மனம் கடுகுதான் , காமம் , பிற பெண்களை பார்க்கும்பொழுது ...
என் மனம் அசுத்தம் தான் , சுத்தமில்லா எண்ணம் மனதில் விதைத்த பொழுது ..
என் மனம் மரகட்டை தான் , பிறருக்கு என்றுமே உதவாத போது ...
என் மனம் சைத்தான் தான் , பெற்றோரை மறந்த பொழுது ...
என் மனம் பட்சோந்தி தான் ,நன்றி மறந்த போது .........
என் மனம் மெளுகு வர்திதான் , வாரி வழங்கும்பொழுது ...
என் மனம் பனி கட்டிதான் நீ என் மேல் அன்பு செலுத்தும் போது.......
என் மனம் எரிமலைதான் ,உன் துன்பத்தை என்னிடம் பகிர்து கொள்ளும்போது .....
என் மனம் விளக்குதான் , பிறர் வாழ்வுக்கு வெளிச்சம் கொடுக்கும்போது ...
என் மனம் குரங்குதான் ,செல் போன் வாங்கும்போது ...
என் மனம் பட்டாம் பூச்சிதான் ,இந்த நொடியை அனுபவிகும்பொழுது...
என் மனம் பேய் தான் ,கடந்த கால கசப்புகளை நீனைகும்பொழுது...
என் மனம் பறவைதான் , சாதிகும்பொழுது ...
என் மனம் வள்ளல்தான் , பிறரிடம் அன்பு செலுத்தும் பொழுது ..
என் மனம் கருமிதான் , பிறருக்கு துரோகம் நீனைகும்பொழுது ..
.
என் மனம் வவ்வால்தான் , அதிக உதியதிற்காக தாவும்பொழுது .....
என் மனம் கடுகுதான் , காமம் , பிற பெண்களை பார்க்கும்பொழுது ...
என் மனம் அசுத்தம் தான் , சுத்தமில்லா எண்ணம் மனதில் விதைத்த பொழுது ..
என் மனம் மரகட்டை தான் , பிறருக்கு என்றுமே உதவாத போது ...
என் மனம் சைத்தான் தான் , பெற்றோரை மறந்த பொழுது ...
என் மனம் பட்சோந்தி தான் ,நன்றி மறந்த போது .........
என் மனம் மெளுகு வர்திதான் , வாரி வழங்கும்பொழுது ...