muthuvel
29-01-2010, 03:14 AM
புகை இல்லை ,
உடலுக்கு பகை ,
புகையிலை.........
என் உணவை ,
அவள் எடுத்து சாப்பிட்டால்,
கருவறையில் நான் ...
உலகில் கோடி கோவில்கள் ,
எல்லோருக்கும் ஒரே கடவுள்,
தாய் ...
இருந்தும் இல்லாமல் வாழ்கிறான் இராக்கியன் ,
இல்லாமல் இருந்து வாழ்கிறான் அப்கானிஸ்தானி,
இருபவனிடம் எடுப்பவன் சோமாலியன் ,
இருபவனை விரடுபவன் ஆஸ்திரேலியன் ,
இருந்தும் ஏதும் இல்லை இலங்கை தமிழன் ,
உடலுக்கு பகை ,
புகையிலை.........
என் உணவை ,
அவள் எடுத்து சாப்பிட்டால்,
கருவறையில் நான் ...
உலகில் கோடி கோவில்கள் ,
எல்லோருக்கும் ஒரே கடவுள்,
தாய் ...
இருந்தும் இல்லாமல் வாழ்கிறான் இராக்கியன் ,
இல்லாமல் இருந்து வாழ்கிறான் அப்கானிஸ்தானி,
இருபவனிடம் எடுப்பவன் சோமாலியன் ,
இருபவனை விரடுபவன் ஆஸ்திரேலியன் ,
இருந்தும் ஏதும் இல்லை இலங்கை தமிழன் ,