muthuvel
16-01-2010, 07:15 AM
மனதில், மறக்கட்டும் பழைய கசப்பான அனுபவத்"தை" ,
பலபடுதட்டும் அவர்களின் கரத்"தை" ,
உயர்த்தட்டும் அவர்களின் பொருளாதரத்"தை" ,
அமையட்டும் புதிய பா"தை ,
அது ஏற்படுத்தட்டும் இந்த "தை" !
பலபடுதட்டும் அவர்களின் கரத்"தை" ,
உயர்த்தட்டும் அவர்களின் பொருளாதரத்"தை" ,
அமையட்டும் புதிய பா"தை ,
அது ஏற்படுத்தட்டும் இந்த "தை" !