muthuvel
10-01-2010, 07:08 AM
--------------------------------------------------------------------------------
குறை மட்டும் தெரிந்தால் போதாது ,
நிறைகள் ,அவர்களின் கண்களுக்கு ,நிரம்ப தெரியட்டும் ..
காதலை சொன்னால் மட்டும் போதாது ,
கை பிடித்தபின் கடுன்சொற்கள் ஒருவரை ஒருவர் தைக்காமல் இருக்கட்டும் ..
உடல் மட்டும் இணைந்தால் போதாது ,
அவர்களின் உள்ளங்கள் இணையட்டும் ..
பணி மட்டுமே என்றிருந்தால் போதாது ,
என்னில் பாதி அங்கே தனியே ,என்று நினைவிருகட்டும் ... ...
அறிவு நிரம்பி இருந்தால் போதாது,
அதில் , அகந்தை இருவருக்கும் தலை தூக்காமல் இருக்கட்டும் ..
எதிர்பார்ப்புகளோடு மட்டும் இருந்தால் போதாது ,
இருப்பதய் கொண்டு மனம் திருப்தி கொள்ளட்டும்...
பணம் மட்டும் என்றிருந்தால் போதாது,
அவர்களின் பாசம் ஒருவரை ஒருவர் நிரம்பி வழியட்டும் ...
தன் பெற்றோர் என்ற எண்ணம் இருந்தால் போதாது ,
நம் பெற்றோர் என்ற அன்பு பிறக்கட்டும் ...
சிறுக சேமித்து வீடு கட்டினால் போதாது ,
விட்டு கொடுப்பது என்ற நியதி மனதில் நிரம்பட்டும் ..
குறை மட்டும் தெரிந்தால் போதாது ,
நிறைகள் ,அவர்களின் கண்களுக்கு ,நிரம்ப தெரியட்டும் ..
காதலை சொன்னால் மட்டும் போதாது ,
கை பிடித்தபின் கடுன்சொற்கள் ஒருவரை ஒருவர் தைக்காமல் இருக்கட்டும் ..
உடல் மட்டும் இணைந்தால் போதாது ,
அவர்களின் உள்ளங்கள் இணையட்டும் ..
பணி மட்டுமே என்றிருந்தால் போதாது ,
என்னில் பாதி அங்கே தனியே ,என்று நினைவிருகட்டும் ... ...
அறிவு நிரம்பி இருந்தால் போதாது,
அதில் , அகந்தை இருவருக்கும் தலை தூக்காமல் இருக்கட்டும் ..
எதிர்பார்ப்புகளோடு மட்டும் இருந்தால் போதாது ,
இருப்பதய் கொண்டு மனம் திருப்தி கொள்ளட்டும்...
பணம் மட்டும் என்றிருந்தால் போதாது,
அவர்களின் பாசம் ஒருவரை ஒருவர் நிரம்பி வழியட்டும் ...
தன் பெற்றோர் என்ற எண்ணம் இருந்தால் போதாது ,
நம் பெற்றோர் என்ற அன்பு பிறக்கட்டும் ...
சிறுக சேமித்து வீடு கட்டினால் போதாது ,
விட்டு கொடுப்பது என்ற நியதி மனதில் நிரம்பட்டும் ..