muthuvel
07-01-2010, 09:59 AM
--------------------------------------------------------------------------------
"நன்றி உள்ளவர்கள் சிலர்,
நயவஞ்சகர்கள் பலர்,,
பாசமுள்ளவர்கள் சிலர்,
பாசாங்கு செய்வோர் பலர்,
அன்புள்ளவர்கள் சிலர் ,
அடக்கு முறை செய்வோர் பலர்,
தித்திப்பாய் பேசுவோர் சிலர்
திட்டுவோர் பலர்,"
உதவ எண்ணமுள்ளோர் சிலர்,
கைவிரிபோர் பலர்,
நம்மை பிடித்தோர் சிலர் ,
வெறுப்போர் பலர்,
நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,
எதிர் பார்போர் பலர்,
நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,
பொறாமை கொள்வோர் பலர் ..
நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,
மகிழ்ச்சி அடைவோர் பலர்....
உற்று நோக்குவோம் உள்ளத்தை ,
உடைத்தெறிவோம் அகந்தையை ,
இன்று இதுதான் உலகம் !
"நன்றி உள்ளவர்கள் சிலர்,
நயவஞ்சகர்கள் பலர்,,
பாசமுள்ளவர்கள் சிலர்,
பாசாங்கு செய்வோர் பலர்,
அன்புள்ளவர்கள் சிலர் ,
அடக்கு முறை செய்வோர் பலர்,
தித்திப்பாய் பேசுவோர் சிலர்
திட்டுவோர் பலர்,"
உதவ எண்ணமுள்ளோர் சிலர்,
கைவிரிபோர் பலர்,
நம்மை பிடித்தோர் சிலர் ,
வெறுப்போர் பலர்,
நம்மிடம் கடன் எதிர்பார்க்காதோர் சிலர்,
எதிர் பார்போர் பலர்,
நம் வளர்ச்சியை பொருத்து கொள்வோர் சிலர்,
பொறாமை கொள்வோர் பலர் ..
நம் துன்பத்தை கண்டு வருந்துவோர் சிலர்,
மகிழ்ச்சி அடைவோர் பலர்....
உற்று நோக்குவோம் உள்ளத்தை ,
உடைத்தெறிவோம் அகந்தையை ,
இன்று இதுதான் உலகம் !