PDA

View Full Version : வளர்க ஒற்றுமை



kovaiguna
26-12-2009, 09:55 AM
நாம் மாண்டவர்களையே
தெய்வமாக வணங்கும்
பண்பு உடையவர்கள்.
பாரம்பரியம் மிக்கவர்கள்.
உதாரணம் தேவை,
மக்களே
நீங்கள் எதை செய்தாலும்
எடுத்துரைத்தாலும்
ஆன்மீகத்தையே தொடர்கிறீர்கள்.
ஆன்மீகம் மதம் சம்பந்தப்பட்டது.
தத்தமது ஆன்மீக குருக்களின்
வரலாற்றை பின்பற்றுகிறீர்கள்.
இந்துக்களில் குருக்கள் அதிகம்.
ஏசுவும் மரித்தார்,
நபிகளும் மரித்தார்,
புத்தரும் மரித்தார்,
எனவேதான்
மரணமும், மதமும்
பெருமைக்கும், சிறுமைக்கும் உரியது.
குருக்கள் பெருமைக்குரியவர்கள்.
அப்போது சிறுமைக்குரியவர் யார்?
மனிதனே நீதான்.
மதச்சாயம் பூசி
இரத்த ஆறுகளை பெருக்கெடுக்க செய்கிறாய்.
அதில் நீயும் ஒரு நாள் முழுகலாம்,
ஏனெனில் நாம் மனிதர்கள்.

வாழ்க ஒற்றுமை
வளர்க ஒற்றுமை

<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>
[FONT="Times New Roman"]
Naam Mandavarkalaiye
Theyvamaga Vanangum
Panbu Udayavarkal
Parambariam mikkavarkal,
Udharanam Thevai,
Makkalae
Neengal Ethai seithalum,
Eduthuraithalum,
Aanmeegathaiye thodarkireerkal
Aanmeegaam madham sampathapattathu,
Thathamathu anmeega gurukkalin
Varalatrai Pin Patrukireerkal..
Indukkalil gurukkal athigam,
Eyesuvum Marithar,
Nabigalum Marithar,
Budharum Marithar,
Mahavirarum Marithar,
Enavethan,
Maranamum, Madhamum
Perumaikkum, Sirumaikkul Uriyadhu
Gurukkal Perumaikkuriyavarkal.
Appodhu Sirumaikkuriyavar Yar,
Manidhne Neethan
Madhasayam Pusi
Rattha Arugalai Perukkedukka Seykirai,
Athil Neeyum Oru Naal Mulugalam,
Enelili Nam Manitharkal
Sadarana Manitharkal
Valga Otrumai
Valarka Otrumai

குணமதி
26-12-2009, 12:40 PM
அன்பு கூர்ந்து தமிழில் எழுதுங்கள்.

அன்புரசிகன்
27-12-2009, 12:26 AM
நம் மன்றத்தில் ஆங்கிலத்தில் பதிவது தவிர்க்கப்பட்டுள்ளது...

மன்ற விதிமுறைகளை படியுங்கள். தமிழ் மன்றம் - விதிமுறைகள். (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843)

தமிழ் எழுத்துரு சம்பந்தமாக படியுங்கள்...
தமிழ் எழுத்துரு உதவி (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2)

நம் மன்ற வழிகாட்டியை படியுங்கள். எப்படி திரிகளை ஆரம்பிப்பது எப்படி பின்னூட்டமிடுவது என்று காட்டியுள்ளனர். தமிழ் மன்ற வழிகாட்டி. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198)

நேசம்
27-12-2009, 07:27 AM
அன்பு கொடுத்த சுட்டிகளுக்கு சென்று,அனைத்ட்தையும் தெர்ந்து கொண்டு தமிழிழ் உங்களது பதிவுகளை தொடருங்கள்

குணமதி
27-12-2009, 09:27 AM
*****மதச்சாயம் பூசி
இரத்த ஆறுகளைப் பெருக்கெடுக்கச் செய்கிறாய்.
அதில் நீயும் ஒரு நாள் முழுகலாம்*****

சரியான எச்சரிக்கை.