குணமதி
25-12-2009, 04:41 AM
அன்பு!
கள்ளம் இல்லா அன்புள்ளம்
கடவுள் வாழும் நல்லில்லம்!
வள்ளம் இன்றி அன்பருளால்
வருத்தக் கடலைக் கடந்திடலாம்!
வெள்ளத் தனைய மலர்நீட்டம்
வேண்டும் உள்ளத் தன்புணர்வு!
தெள்ளத் தெரிந்த உண்மையிதே!
தெய்வம் அன்பில் தெரிகிறதே!
கள்ளம் இல்லா அன்புள்ளம்
கடவுள் வாழும் நல்லில்லம்!
வள்ளம் இன்றி அன்பருளால்
வருத்தக் கடலைக் கடந்திடலாம்!
வெள்ளத் தனைய மலர்நீட்டம்
வேண்டும் உள்ளத் தன்புணர்வு!
தெள்ளத் தெரிந்த உண்மையிதே!
தெய்வம் அன்பில் தெரிகிறதே!