muthuvel
11-12-2009, 04:11 PM
காதலர்களின் தகவல் பரி மாற்றம் ,
விண்ணுக்கு கருப்பு வண்ணம் பூசும் இயற்கை,
செய்திகளை அச்சடிபவனின் உழைப்பு ,
திருடர்களின் வசந்த காலம் ,
இயற்கை ஒளியணைந்து ,
செயற்கை இமை திறக்கும் தெரு விளக்கு ,
வலை விரித்து காத்து கிடக்கும் மீனவன் ,
பிள்ளைக்கு நிலா சோறு ,
சூரியன் ,ஓய்வு எடுக்கும் நேரம்,
சந்ததிகளை உருவாகும் சந்தர்பம் ,
கலைமகளை வாசிக்கும் ,
தேர்வு எழுத்தும் மாணவன் ,
அகமும், புறமும் அமைதியாகும் நேரம்,
கடவுளை ,கால் அடி அறையில் பூட்டி வைக்கும பூசாரி !
கோடிச்வரனை காக்கும் ,
தினக்கூலி கூர்க்கா !
இரவில் மட்டுமே உயரும் பெட்ரோல் !
தாவரங்களின் கண் விழிக்கும் காலம் !
சாதிதவனும்,வேலை இல்லா பட்ட தாரியும் ,
உறங்கா இரவு!
நாளை பொழுது நம்பிக்கையோடு ,
உறங்கும் ,
வாழ்வில் தோல்வி கண்டவன் !
..........
விண்ணுக்கு கருப்பு வண்ணம் பூசும் இயற்கை,
செய்திகளை அச்சடிபவனின் உழைப்பு ,
திருடர்களின் வசந்த காலம் ,
இயற்கை ஒளியணைந்து ,
செயற்கை இமை திறக்கும் தெரு விளக்கு ,
வலை விரித்து காத்து கிடக்கும் மீனவன் ,
பிள்ளைக்கு நிலா சோறு ,
சூரியன் ,ஓய்வு எடுக்கும் நேரம்,
சந்ததிகளை உருவாகும் சந்தர்பம் ,
கலைமகளை வாசிக்கும் ,
தேர்வு எழுத்தும் மாணவன் ,
அகமும், புறமும் அமைதியாகும் நேரம்,
கடவுளை ,கால் அடி அறையில் பூட்டி வைக்கும பூசாரி !
கோடிச்வரனை காக்கும் ,
தினக்கூலி கூர்க்கா !
இரவில் மட்டுமே உயரும் பெட்ரோல் !
தாவரங்களின் கண் விழிக்கும் காலம் !
சாதிதவனும்,வேலை இல்லா பட்ட தாரியும் ,
உறங்கா இரவு!
நாளை பொழுது நம்பிக்கையோடு ,
உறங்கும் ,
வாழ்வில் தோல்வி கண்டவன் !
..........