PDA

View Full Version : என் கவிதை பிறந்த கதை



muthuvel
11-12-2009, 03:34 PM
என் மூளையின் கற்பபையில் ,
சிந்தனை என்னும் கரு முளைத்து ,
என் பேனா வழியே பிறந்தது கவிதை
என்னும் என் குழந்தை .......

aren
12-12-2009, 01:52 AM
நீங்கள் உங்கள் குழந்தையை சீராட்டி மேலும் சிறப்பாக்குங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள்.

சரண்யா
12-12-2009, 02:11 AM
வாழ்த்துகள் ...
அரேன் அவர்கள் சொல்லுவது போல மேலும் நிறைய எழுதி சிறப்பாக்குங்கள்..