muthuvel
11-12-2009, 03:34 PM
என் மூளையின் கற்பபையில் ,
சிந்தனை என்னும் கரு முளைத்து ,
என் பேனா வழியே பிறந்தது கவிதை
என்னும் என் குழந்தை .......
சிந்தனை என்னும் கரு முளைத்து ,
என் பேனா வழியே பிறந்தது கவிதை
என்னும் என் குழந்தை .......
View Full Version : என் கவிதை பிறந்த கதை