குணமதி
10-12-2009, 04:28 PM
பார்வையிருந்தும்...!
அடர்ந்த மரம்.
நிறைந்த நிழல்.
மரத்தடியில் பலகைக்கல்.
பலகைக் கல்லில் படுத்தபடியே -
எப்போதும் அவன்!
மரத்தில்...
துள்ளித் துடித்துப் பறக்கிறது -
சின்னஞ் சிறு சிட்டு!
பார்வையிருந்தும்...
குருடன்.
அடர்ந்த மரம்.
நிறைந்த நிழல்.
மரத்தடியில் பலகைக்கல்.
பலகைக் கல்லில் படுத்தபடியே -
எப்போதும் அவன்!
மரத்தில்...
துள்ளித் துடித்துப் பறக்கிறது -
சின்னஞ் சிறு சிட்டு!
பார்வையிருந்தும்...
குருடன்.