PDA

View Full Version : பார்வையிருந்தும்...!



குணமதி
10-12-2009, 04:28 PM
பார்வையிருந்தும்...!

அடர்ந்த மரம்.

நிறைந்த நிழல்.

மரத்தடியில் பலகைக்கல்.

பலகைக் கல்லில் படுத்தபடியே -

எப்போதும் அவன்!

மரத்தில்...

துள்ளித் துடித்துப் பறக்கிறது -

சின்னஞ் சிறு சிட்டு!

பார்வையிருந்தும்...

குருடன்.

கா.ரமேஷ்
11-12-2009, 03:14 AM
சோம்பேறிகளுக்கு நல்ல கருத்து சொல்லும் கவிதை வாழ்த்துக்கள்..

குணமதி
11-12-2009, 03:44 AM
சோம்பேறிகளுக்கு நல்ல கருத்து சொல்லும் கவிதை வாழ்த்துக்கள்..

நன்றி.