muthuvel
10-12-2009, 03:29 PM
இன்பத்திலும் ,
துன்பத்திலும் பங்கெடுத்த என் நண்பன் ,
என்னை விட்டு பிரிந்தான் ,
எனக்கு பன்றி காச்சல் என்பதால் ........
என் காதலிக்கு அவள் கேட்காமல் வாரி வழங்கினேன் என் அன்பை மட்டும் அல்ல , எனக்கு வந்த பன்றி காச்சலும் தான்.........
அன்பே , நூறு ஆண்டுகள் வாழ வேண்டாம் உன்னோடு ,
ஒரு நிமிடம் வாழ் ,எனக்கு வந்த பன்றி காட்சளோடு ,
நம்புகிறேன் உன்னை உண்மை காதலி என்று ............
முன் வினை பாவமா,
நான் அறியாமல் செய்த பாவமா,
பரம்பரை செய்த பாவாம,
பழி மட்டும் எனக்கு பன்றி காட்ச லாக ..........
கடவுள் என்று சித்தரித்த குழந்தைகள் ,
இன்று ,முகமுடி அணிந்த கொள்ளை காரர்களாக ............
மிட்டாய் கேட்ட குழந்தைகள் ,
இன்று maask கேட்கின்றன தந்தையிடம் ............ ..
தீண்டாமை என்ற ஜாதி கொடுமை இன்று பன்றி காச்சல் வடிவில்...
பிறபாரா ? மிண்டும் ஒரு பெரியார்...........
மருத்துவரே கடவுள் என்றான் நோயாளி ,
இன்று அந்த கடவுள் மரித்தது பன்றி காச்சலால்.......
துன்பத்திலும் பங்கெடுத்த என் நண்பன் ,
என்னை விட்டு பிரிந்தான் ,
எனக்கு பன்றி காச்சல் என்பதால் ........
என் காதலிக்கு அவள் கேட்காமல் வாரி வழங்கினேன் என் அன்பை மட்டும் அல்ல , எனக்கு வந்த பன்றி காச்சலும் தான்.........
அன்பே , நூறு ஆண்டுகள் வாழ வேண்டாம் உன்னோடு ,
ஒரு நிமிடம் வாழ் ,எனக்கு வந்த பன்றி காட்சளோடு ,
நம்புகிறேன் உன்னை உண்மை காதலி என்று ............
முன் வினை பாவமா,
நான் அறியாமல் செய்த பாவமா,
பரம்பரை செய்த பாவாம,
பழி மட்டும் எனக்கு பன்றி காட்ச லாக ..........
கடவுள் என்று சித்தரித்த குழந்தைகள் ,
இன்று ,முகமுடி அணிந்த கொள்ளை காரர்களாக ............
மிட்டாய் கேட்ட குழந்தைகள் ,
இன்று maask கேட்கின்றன தந்தையிடம் ............ ..
தீண்டாமை என்ற ஜாதி கொடுமை இன்று பன்றி காச்சல் வடிவில்...
பிறபாரா ? மிண்டும் ஒரு பெரியார்...........
மருத்துவரே கடவுள் என்றான் நோயாளி ,
இன்று அந்த கடவுள் மரித்தது பன்றி காச்சலால்.......