View Full Version : அளவறியாப் பேச்சால்...
குணமதி
04-12-2009, 01:29 PM
அளவறியாப் பேச்சால்...
சிரிப்புக்காகப் பேசுவது -
எல்லை மீறம்போது...
சினம் மூளுகிறது.
சண்டையில் முடிகிறது.
அளவறியாப் பேச்சால்...
அன்பிழப்பு.
ஜனகன்
04-12-2009, 08:13 PM
அமாம் குணமதி "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே". நல்ல கவிதை, கருத்தும் நன்று.
குணமதி
05-12-2009, 01:35 AM
அமாம் குணமதி "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே". நல்ல கவிதை, கருத்தும் நன்று.
நன்றி.
செல்வா
05-12-2009, 03:28 AM
அளவறியாப் பேச்சால் அன்பிழப்பு... நல்ல பொன்மொழி
வாழ்த்துக்கள்.
சரண்யா
05-12-2009, 04:54 AM
நன்று குணமதி அவர்களே....
குணமதி
05-12-2009, 06:55 AM
அளவறியாப் பேச்சால் அன்பிழப்பு... நல்ல பொன்மொழி
வாழ்த்துக்கள்.
நன்றி.
குணமதி
05-12-2009, 06:56 AM
நன்று குணமதி அவர்களே....
நன்றி.
நேசம்
05-12-2009, 08:18 AM
எதற்கும் ஒரு அளவுண்டு என்று சொல்லும் கவிதை
குணமதி
05-12-2009, 10:03 AM
எதற்கும் ஒரு அளவுண்டு என்று சொல்லும் கவிதை
ஆம். நன்றி.
பா.ராஜேஷ்
09-12-2009, 11:39 AM
நா காக்க
நோ வரும் காக்காவிடில்!
நன்று குணமதி
குணமதி
09-12-2009, 11:59 AM
நா காக்க
நோ வரும் காக்காவிடில்!
நன்று குணமதி
உண்மையே!
நன்றி.
கா.ரமேஷ்
09-12-2009, 12:07 PM
நல்ல கவிதை... எதுவுமே அளவோடிருந்தால் நலமே...
குணமதி
09-12-2009, 12:09 PM
ந*ல்ல* க*விதை... எதுவுமே அள*வோடிருந்தால் ந*ல*மே...
நன்றி.
அமரன்
09-12-2009, 06:14 PM
கடும் பகிடி கண்ணைக் கெடுக்கும் என்பது எங்களூர் சொலவடை.
உலகின் கண் அன்புதானே!
பாராட்டுகள் குணமதி
குணமதி
10-12-2009, 10:53 AM
கடும் பகடி கண்ணைக் கெடுக்கும் என்பது எங்களூர் சொலவடை.
உலகின் கண் அன்புதானே!
பாராட்டுகள் குணமதி
கடும் பகடி கண்ணைக் கெடுக்கும் - புதிய சொலவடை அறிந்தேன்.
மிக்க நன்றி.