PDA

View Full Version : அளவறியாப் பேச்சால்...



குணமதி
04-12-2009, 01:29 PM
அளவறியாப் பேச்சால்...


சிரிப்புக்காகப் பேசுவது -

எல்லை மீறம்போது...

சினம் மூளுகிறது.

சண்டையில் முடிகிறது.

அளவறியாப் பேச்சால்...

அன்பிழப்பு.

ஜனகன்
04-12-2009, 08:13 PM
அமாம் குணமதி "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே". நல்ல கவிதை, கருத்தும் நன்று.

குணமதி
05-12-2009, 01:35 AM
அமாம் குணமதி "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே". நல்ல கவிதை, கருத்தும் நன்று.

நன்றி.

செல்வா
05-12-2009, 03:28 AM
அளவறியாப் பேச்சால் அன்பிழப்பு... நல்ல பொன்மொழி
வாழ்த்துக்கள்.

சரண்யா
05-12-2009, 04:54 AM
நன்று குணமதி அவர்களே....

குணமதி
05-12-2009, 06:55 AM
அளவறியாப் பேச்சால் அன்பிழப்பு... நல்ல பொன்மொழி
வாழ்த்துக்கள்.

நன்றி.

குணமதி
05-12-2009, 06:56 AM
நன்று குணமதி அவர்களே....

நன்றி.

நேசம்
05-12-2009, 08:18 AM
எதற்கும் ஒரு அளவுண்டு என்று சொல்லும் கவிதை

குணமதி
05-12-2009, 10:03 AM
எதற்கும் ஒரு அளவுண்டு என்று சொல்லும் கவிதை

ஆம். நன்றி.

பா.ராஜேஷ்
09-12-2009, 11:39 AM
நா காக்க
நோ வரும் காக்காவிடில்!


நன்று குணமதி

குணமதி
09-12-2009, 11:59 AM
நா காக்க
நோ வரும் காக்காவிடில்!


நன்று குணமதி

உண்மையே!

நன்றி.

கா.ரமேஷ்
09-12-2009, 12:07 PM
நல்ல கவிதை... எதுவுமே அளவோடிருந்தால் நலமே...

குணமதி
09-12-2009, 12:09 PM
ந*ல்ல* க*விதை... எதுவுமே அள*வோடிருந்தால் ந*ல*மே...

நன்றி.

அமரன்
09-12-2009, 06:14 PM
கடும் பகிடி கண்ணைக் கெடுக்கும் என்பது எங்களூர் சொலவடை.

உலகின் கண் அன்புதானே!

பாராட்டுகள் குணமதி

குணமதி
10-12-2009, 10:53 AM
கடும் பகடி கண்ணைக் கெடுக்கும் என்பது எங்களூர் சொலவடை.

உலகின் கண் அன்புதானே!

பாராட்டுகள் குணமதி

கடும் பகடி கண்ணைக் கெடுக்கும் - புதிய சொலவடை அறிந்தேன்.

மிக்க நன்றி.