இன்பக்கவி
23-11-2009, 08:21 AM
http://www.hinduonnet.com/2008/01/18/images/2008011858170201.jpg
http://photogallery.indiatimes.com/events/chennai/chennai-sangamam-fest/Chennai-Sangamam-fest/photo/3971706/Chennai-Sangamam-fest.jpg
http://www.thehindu.com/mp/2009/01/05/images/2009010550860101.jpg
உடலினை அசைத்து
உணர்ச்சிகளை இணைத்து
இனிய பாடல்களை இனிதே சேர்த்து
கண்ணனுக்கு குளிர்ச்சியாய்
ஆடும் ஒரு அழகிய ஆட்டம்
தமிழருக்கே உரித்தான
நாட்டுப்புற கலைகள்...
மாறி போன உலகில்
மறைந்து போயிற்று
தமிழனின் அடையாளங்கள்....
பெண்கள் பலர் கூடி
கை தட்டி தாளம் இட்டு
ஆடியது கும்மி யாட்டம்....
இன்றோ பெண்கள் ஒன்று
கூடி அடுத்த வீட்டு கதையும்
ஊர் நியாயம் பேசி
நேரத்தை போக்கும் நிலை...
கோலாட்டம், மானாட்டம்,
மயிலாட்டம், ஒயிலாட்டம்
கரகாட்டம்..
தமிழர்க்கு பெருமை சேர்க்கும் கலைகள்
காணாமல் போனதே!!!
சமூகத்தில் மாற்றம்
இரவு விடுதிகளில் அரை இருட்டில்
ஆட்டம் போடும் இளைஞர்கள்...
மேற்கத்திய கலாச்சாரத்தை
கூடி பாரட்டும் யுவதிகள்...
அரை குறை ஆடையும்..
அசிங்கமான அசைவுகளும்
தான் நடனமோ???
நகரத்து வாழ்க்கையில்
நசுங்கி போனது
எம் தமிழர் பண்பாடு..
பொங்கல் விழா..
சென்னை மக்களுக்கு
ஒரு வர பிரசாதம்
"சென்னை சங்கமம்"
அரசியல் ஆதயத்துக்கோ
அறியவில்லை நாங்கள்...
மூன்று நாள் திருவிழா
எங்கள் நகரத்தில்...
தவறாமல் சென்று விடுவோம்..
குழந்தைகள் குதுகலிக்கும்
நாட்கள்..
ஒரு கிராமமே எங்கள் நகரத்து
விதிகளில் வாசம் செய்யும் நாட்கள்...
தப்பாட்டம் பார்த்து ஆடாத
எவரும் உண்டோ....
படிக்காத பாமரர் வளர்த்த கலையை
படித்த நாம் அழித்து வருகிறோம்
அவமானம்...:mad::mad:
http://photogallery.indiatimes.com/events/chennai/chennai-sangamam-fest/Chennai-Sangamam-fest/photo/3971706/Chennai-Sangamam-fest.jpg
http://www.thehindu.com/mp/2009/01/05/images/2009010550860101.jpg
உடலினை அசைத்து
உணர்ச்சிகளை இணைத்து
இனிய பாடல்களை இனிதே சேர்த்து
கண்ணனுக்கு குளிர்ச்சியாய்
ஆடும் ஒரு அழகிய ஆட்டம்
தமிழருக்கே உரித்தான
நாட்டுப்புற கலைகள்...
மாறி போன உலகில்
மறைந்து போயிற்று
தமிழனின் அடையாளங்கள்....
பெண்கள் பலர் கூடி
கை தட்டி தாளம் இட்டு
ஆடியது கும்மி யாட்டம்....
இன்றோ பெண்கள் ஒன்று
கூடி அடுத்த வீட்டு கதையும்
ஊர் நியாயம் பேசி
நேரத்தை போக்கும் நிலை...
கோலாட்டம், மானாட்டம்,
மயிலாட்டம், ஒயிலாட்டம்
கரகாட்டம்..
தமிழர்க்கு பெருமை சேர்க்கும் கலைகள்
காணாமல் போனதே!!!
சமூகத்தில் மாற்றம்
இரவு விடுதிகளில் அரை இருட்டில்
ஆட்டம் போடும் இளைஞர்கள்...
மேற்கத்திய கலாச்சாரத்தை
கூடி பாரட்டும் யுவதிகள்...
அரை குறை ஆடையும்..
அசிங்கமான அசைவுகளும்
தான் நடனமோ???
நகரத்து வாழ்க்கையில்
நசுங்கி போனது
எம் தமிழர் பண்பாடு..
பொங்கல் விழா..
சென்னை மக்களுக்கு
ஒரு வர பிரசாதம்
"சென்னை சங்கமம்"
அரசியல் ஆதயத்துக்கோ
அறியவில்லை நாங்கள்...
மூன்று நாள் திருவிழா
எங்கள் நகரத்தில்...
தவறாமல் சென்று விடுவோம்..
குழந்தைகள் குதுகலிக்கும்
நாட்கள்..
ஒரு கிராமமே எங்கள் நகரத்து
விதிகளில் வாசம் செய்யும் நாட்கள்...
தப்பாட்டம் பார்த்து ஆடாத
எவரும் உண்டோ....
படிக்காத பாமரர் வளர்த்த கலையை
படித்த நாம் அழித்து வருகிறோம்
அவமானம்...:mad::mad: