View Full Version : தாயின் குரல்!
குணமதி
20-11-2009, 03:45 PM
தாயின் குரல்!
இரண்டுபிள்ளை பெற்ற மகன் -
கால் தடுக்கித் தடுமாறினான்.
'மெதுவா, மெதுவா, பார்த்து நடய்யா'
நேசம்
20-11-2009, 05:53 PM
இரண்டு பிள்ளைகளை பெற்றலும் அவன் அவனுடைய தாயிகு குழந்தை தானே.தாயின் சிறப்பை உணர்த்தும் ஏதுமே அழகே.வாழ்த்துகள்
அறிஞர்
20-11-2009, 07:45 PM
தாய்-சேய் பாசம் என்றும் மாறாதது....
இது போன்று தாயின் குரல்கள் அவனியெங்கும் ஒலிக்கிறது..
அமரன்
20-11-2009, 08:20 PM
தாயின் பெருமையே பெருமை.
ஜனகன்
20-11-2009, 09:48 PM
"தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை" தாயின் மகத்துவத்தை மூன்று வரிக்குள் அடக்கி விட்டீர்கள்.மகன் பேரனை கண்டாலும், அவனுக்கு அம்மா அம்மாதான்.
குணமதி
21-11-2009, 02:34 PM
இரண்டு பிள்ளைகளை பெற்றலும் அவன் அவனுடைய தாயிகு குழந்தை தானே.தாயின் சிறப்பை உணர்த்தும் ஏதுமே அழகே.வாழ்த்துகள்
நன்றி.
குணமதி
21-11-2009, 02:36 PM
தாய்-சேய் பாசம் என்றும் மாறாதது....
இது போன்று தாயின் குரல்கள் அவனியெங்கும் ஒலிக்கிறது..
ஆம்.
அதனால்தான்,
தாயிற்சிறந்த கோயிலுமில்லை என்றார்கள் போலும்!
நன்றி.
குணமதி
21-11-2009, 02:36 PM
தாயின் பெருமையே பெருமை.
நன்றி.
குணமதி
21-11-2009, 02:37 PM
"தாயில் சிறந்ததொரு கோவிலும் இல்லை" தாயின் மகத்துவத்தை மூன்று வரிக்குள் அடக்கி விட்டீர்கள்.மகன் பேரனை கண்டாலும், அவனுக்கு அம்மா அம்மாதான்.
நன்றி நண்பரே!
தாயின் இதயம் கேட்ட
காத(லி)கிக்காக
அதை அறுத்தெடுத்து
அவசரமாய்ப் போனான்..
இடறி விழுந்தவன் கையில்
இருந்த இதயம் சொன்னதாம் -
''பார்த்துப் போ மகனே!''
-- படித்த கதையை விஞ்சிய
நிஜப்பதிவுக்குப் பாராட்டு!
குணமதி
22-11-2009, 03:21 AM
தாயின் இதயம் கேட்ட
காத(லி)கிக்காக
அதை அறுத்தெடுத்து
அவசரமாய்ப் போனான்..
இடறி விழுந்தவன் கையில்
இருந்த இதயம் சொன்னதாம் -
''பார்த்துப் போ மகனே!''
-- படித்த கதையை விஞ்சிய
நிஜப்பதிவுக்குப் பாராட்டு!
நல்ல எடுத்துக்காட்டு.
நன்றி.