PDA

View Full Version : கற்பு



ஆ.ஜெயஸ்ரீ
19-11-2009, 03:54 PM
ஆணுக்கும் பெண்ணுக்கும்
சமமாய் இருந்திருக்கும்
இராமாயணத்தில் ராமனும்
தீ குளித்து இருந்தால்

வானதிதேவி
19-11-2009, 03:58 PM
ம்ம்ம் இதை தான் நம் பாரதி கற்பென்பதை பொதுவில் வைப்போம் என்றார்.நச் என்ற வரிகள் வாழ்த்துக்கள் சகோதரி.

இளசு
19-11-2009, 05:54 PM
அட என நிமிர வைத்த கவிதை..

ஆணுக்கும் சமமாய் கருப்பை வைக்காத
இயற்கை/இறையை சபிக்கிறேன்!


கவிதைக்குப் பாராட்டுகள் ஜெயஸ்ரீ!

ஜனகன்
19-11-2009, 10:14 PM
நாலு வரிகள்தான் நச் என்றிருந்தன. நன்றாய் இருக்கிறது.

கா.ரமேஷ்
20-11-2009, 03:55 AM
அருமையான குறுங்கவிதை வாழ்த்துக்கள்...

குணமதி
20-11-2009, 04:04 AM
அருமையோ அருமை!

பா.ராஜேஷ்
20-11-2009, 01:11 PM
மிக மிக நல்லதோர் குறுங்கவிதை... பாராட்டுக்கள் அக்கா

ஆ.ஜெயஸ்ரீ
20-11-2009, 01:24 PM
படித்து கருத்து கூறிய அனைவருக்கும் என் நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்

அமரன்
27-11-2009, 09:35 PM
அட...

சீதை தீக்குளித்ததுக்கும்
காரணம் ஆயிரம் சொல்கிறார்களே..

பாராட்டுகள் சரோஜா.