Ravee
10-11-2009, 01:49 PM
காளான்கள்
http://www.photos.a-vsp.com/fotodb/15_mushroom.jpg
மழைக்கால காளான்களைப்
பார்த்து வியக்கிறேன்
உங்களுக்கு யார்
விதை போட்டார்கள்
யார் உரம் வைத்தார்கள்
எங்கிறிந்து வந்திர்
இந்த உலகத்துக்கு
ஒட்டுசெடியாய்
உயிர் வாழ்ந்த
உங்களை பார்த்து
கற்றுக்கொண்டேன்
புதிய பாடம்
பிழைக்கும்
மனம் இருந்தால்
ஒட்டு உறவாய்
இருக்க வேண்டும்
அனாதையாய்
இருந்தாலும்
சொந்தங்கள்
வந்து சேரும்
அவர்களுக்கு
ஐந்து வாய் சாப்பிட்டால்
எனக்கும்
ஒரு வாய் ஊட்டாமலா
போய் விடுவார்...........
http://www.photos.a-vsp.com/fotodb/15_mushroom.jpg
மழைக்கால காளான்களைப்
பார்த்து வியக்கிறேன்
உங்களுக்கு யார்
விதை போட்டார்கள்
யார் உரம் வைத்தார்கள்
எங்கிறிந்து வந்திர்
இந்த உலகத்துக்கு
ஒட்டுசெடியாய்
உயிர் வாழ்ந்த
உங்களை பார்த்து
கற்றுக்கொண்டேன்
புதிய பாடம்
பிழைக்கும்
மனம் இருந்தால்
ஒட்டு உறவாய்
இருக்க வேண்டும்
அனாதையாய்
இருந்தாலும்
சொந்தங்கள்
வந்து சேரும்
அவர்களுக்கு
ஐந்து வாய் சாப்பிட்டால்
எனக்கும்
ஒரு வாய் ஊட்டாமலா
போய் விடுவார்...........