இன்பக்கவி
30-10-2009, 05:15 AM
காற்றுக்கு கூட சீறி வீசும் புயலாய்
கடல் கூட பொங்கி எழும் சுனாமியாய்
பூமிக் கூட வாய் பிளக்கும் பூகம்பமாய்
யானைக்கு மதம் பிடித்தால்
பாகனே இரையாவன்...
கண் முன்னே பல அநீதிகள்...
கண் இருந்தும் குருடர்களாய்
வாய் இருந்தும் ஊமையாய்
மக்கள்....
தண்ணிக்கு பிச்சை எடுக்கும்
நாடு..
ஆள ஒரு அரசியல்...:mad:
இளைஞர்கள் முகம்
காண முடியாத ஒரு மாமன்றம்...
குடும்பத்தையே ஒரு கட்டுக்குள்
வைக்க முடியாமல்
நாட்டை காக்க புறப்படும்
முதுகு எலும்பு இல்லாத
முதியவர் கூட்டம்...
எழுந்து நடக்க முடியாத நிலை...
உனக்கு மட்டுமா..
எம் நாடும் என்று வரை
எழுந்து நிற்க முடியவில்லை....
தமிழனே
தமிழனை கொன்றான்
வரலாற்றில் மறைக்க முடியாத
உண்மை...
மார்த்தட்டிக்கொள்
நீயும் ஒரு தமிழன் என்று.....:mad::mad:
எம் மக்கள் தண்ணிக்கு
அரை கூவல் கொடுக்கும் நிலை...
சென்று வந்த நீயோ..
எதை பார்த்து வந்தாயோ???
ஒரு தகவலும் வரவில்லை...
கை நிறைய பரிசு பொருட்கள்
கண்டோம்....
கண் முன்னே கண்டோம்
கயவர் கூட்டம் எது என்று..
நேரில் கண்டால் சுட்டு
வீழ்த்துவேன் என்றான் ஒருவன்...
நேரில் சென்று வாய் நிறைய
பல்லை காட்டி
எம்மை இளிச்சவாயன் ஆக்கினான்...
பணத்துக்காக வேஷம் போடும்
வேசியாய் ஆனான்....
ஆடம்பர அறையில்
அரைகுறை ஆட்டம் போட்டு
ஆடை இழந்து இருக்கும்
நடிகைகளின் அந்தரங்கத்தை
அம்பல படுத்த முடியாமல்
ஆர்ப்பாட்டம் இட்டனர்....
பத்திரிகை சுதந்திரம்
பறிப்போனது என்று..
வெட்ட வெளியில்
கஞ்சிக்கு
கை ஏந்தி நிற்கும்
உறவுகளின் அவலங்கள்
வெளிக் காட்ட முடியாத
உனக்கும் வேண்டுமா
சுதந்திரம்.....:.....:sauer028::mad:
கடல் கூட பொங்கி எழும் சுனாமியாய்
பூமிக் கூட வாய் பிளக்கும் பூகம்பமாய்
யானைக்கு மதம் பிடித்தால்
பாகனே இரையாவன்...
கண் முன்னே பல அநீதிகள்...
கண் இருந்தும் குருடர்களாய்
வாய் இருந்தும் ஊமையாய்
மக்கள்....
தண்ணிக்கு பிச்சை எடுக்கும்
நாடு..
ஆள ஒரு அரசியல்...:mad:
இளைஞர்கள் முகம்
காண முடியாத ஒரு மாமன்றம்...
குடும்பத்தையே ஒரு கட்டுக்குள்
வைக்க முடியாமல்
நாட்டை காக்க புறப்படும்
முதுகு எலும்பு இல்லாத
முதியவர் கூட்டம்...
எழுந்து நடக்க முடியாத நிலை...
உனக்கு மட்டுமா..
எம் நாடும் என்று வரை
எழுந்து நிற்க முடியவில்லை....
தமிழனே
தமிழனை கொன்றான்
வரலாற்றில் மறைக்க முடியாத
உண்மை...
மார்த்தட்டிக்கொள்
நீயும் ஒரு தமிழன் என்று.....:mad::mad:
எம் மக்கள் தண்ணிக்கு
அரை கூவல் கொடுக்கும் நிலை...
சென்று வந்த நீயோ..
எதை பார்த்து வந்தாயோ???
ஒரு தகவலும் வரவில்லை...
கை நிறைய பரிசு பொருட்கள்
கண்டோம்....
கண் முன்னே கண்டோம்
கயவர் கூட்டம் எது என்று..
நேரில் கண்டால் சுட்டு
வீழ்த்துவேன் என்றான் ஒருவன்...
நேரில் சென்று வாய் நிறைய
பல்லை காட்டி
எம்மை இளிச்சவாயன் ஆக்கினான்...
பணத்துக்காக வேஷம் போடும்
வேசியாய் ஆனான்....
ஆடம்பர அறையில்
அரைகுறை ஆட்டம் போட்டு
ஆடை இழந்து இருக்கும்
நடிகைகளின் அந்தரங்கத்தை
அம்பல படுத்த முடியாமல்
ஆர்ப்பாட்டம் இட்டனர்....
பத்திரிகை சுதந்திரம்
பறிப்போனது என்று..
வெட்ட வெளியில்
கஞ்சிக்கு
கை ஏந்தி நிற்கும்
உறவுகளின் அவலங்கள்
வெளிக் காட்ட முடியாத
உனக்கும் வேண்டுமா
சுதந்திரம்.....:.....:sauer028::mad: