Honeytamil
19-10-2009, 12:26 PM
விடுதலைப் புலிகள் ஆதரவு முக்கிய இணையத்தளமான புதினம் திடீரென மூடப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இனிமேல் இவ்விணையத்தளம் இயங்காது என்ற செய்தியை புதினம் வெளியிட்டுள்ளது.
விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.
மேலும், போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் கையடக்க தொலைபேசி மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.ஆனால் திடீரென்று புலிகளுக்கு எதிரான செய்திகளையயும் கட்டுரைகளையும் வெளியிட்டு உலகெங்குமுள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதினம் இணையத்தள முகவரிக்கு போனால், ''தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்'' (This is to advise due to personal reasons this website will not be functioning anymore) என்ற தகவல் மட்டுமே உள்ளது.
புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதினம் இணைய மூடப்பட்டது ஒன்றும் புதினம் அல்ல எதிர்ப்பாக்கப்பட்ட ஒன்று. ஊடகம் என்பது நடு நிலையாக ஏழுத வேண்டுமே தவிர யாருக்காகவும் எவர் சார்பாகவும் எழுதக் கூடாது இது புதினத்துக்கு மட்டும் அல்ல அனைத்து இணைய தளத்துக்கும் பொருந்தும் ஊடகம் என்பது நீதிக்குச் சமமானது.
நன்றி : One india
விடுதலை புலிகள் சார்பான புதினம் இணையத்தளம் முல்லைத்தீவில் இறுதிக்கட்ட மோதல்களில் போது போர்க்கள நிலவரத்தை உடனுக்குடன் தரவேற்றம் செய்தது.
மேலும், போரின் கடைசி நாளில் புதினம் தளத்தின் செய்தியாளர் ராணுவத்தின் கடைசி அகோர தாக்குதலுக்கு மத்தியில் சிக்கிய நிலையிலும் கையடக்க தொலைபேசி மூலமாக கொடுத்த கடைசி செய்தி அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது.ஆனால் திடீரென்று புலிகளுக்கு எதிரான செய்திகளையயும் கட்டுரைகளையும் வெளியிட்டு உலகெங்குமுள்ள தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதினம் இணையத்தள முகவரிக்கு போனால், ''தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த இணையத்தளம் இயங்கமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம்'' (This is to advise due to personal reasons this website will not be functioning anymore) என்ற தகவல் மட்டுமே உள்ளது.
புதினம் இணையத்தளத்தின் திடீர் மூடல் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில், குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது புதினம் இணைய மூடப்பட்டது ஒன்றும் புதினம் அல்ல எதிர்ப்பாக்கப்பட்ட ஒன்று. ஊடகம் என்பது நடு நிலையாக ஏழுத வேண்டுமே தவிர யாருக்காகவும் எவர் சார்பாகவும் எழுதக் கூடாது இது புதினத்துக்கு மட்டும் அல்ல அனைத்து இணைய தளத்துக்கும் பொருந்தும் ஊடகம் என்பது நீதிக்குச் சமமானது.
நன்றி : One india