குணமதி
18-10-2009, 12:49 PM
கரைதவழ்ந்து மீண்டது அலை
சீரான கழுவல்
ஓசையிட்டாலும் உருப்படியான வேலை.
***
செக்கச் செவேலெனச் சிவப்பொளி
உருக்கிய எஃகுக் குழம்பில் ஓவியம்
வைகறைக் கதிரவன்.
***
'கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.
சீரான கழுவல்
ஓசையிட்டாலும் உருப்படியான வேலை.
***
செக்கச் செவேலெனச் சிவப்பொளி
உருக்கிய எஃகுக் குழம்பில் ஓவியம்
வைகறைக் கதிரவன்.
***
'கைதூக்கிவிட ஆளில்லை'எனப் புலம்பும் குரலே!
கிடைத்ததைப் பற்றிப் படர்ந்து காய்க்கிறது பார் -
அவரை.