அறிஞர்
24-09-2009, 02:33 PM
மனம் திறந்து உங்களோடு - 2
(பதிவுகள் பற்றி)
இணையதளங்கள் இன்று பெருகிவிட்டது. அதில் பல எழுத்தாளர்கள் உருவெடுத்துள்ளனர் என்பது தமிழ் எழுத்து உலகிற்கு மகிழ்ச்சியே... எழுத்தாளர் அனைவருக்கும், எங்கும் பாராட்டு கிடைக்கவேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் சிலர் தங்கள் நிலையை யோசித்து பார்ப்பதில்லை. அது பற்றி, சில வரிகள்....
1. நம் பதிவுகளுக்கு கருத்துக்களை எதிர்பார்க்கும் நாம், மற்றவர்களின் பதிவுக்கும் கருத்துக் கொடுக்கிறோமா.. என யோசிக்கவேண்டும். நாம் மற்றவரை பாராட்டும்பொழுது.. நம்மையும் அவர்கள் பாராட்ட தயங்குவதில்லை. ஒருத்தரை ஒருத்தர் பாராட்டி.. அனைவரும் இணைய உலகில் வளரலாமே...
2. ஆரம்ப கால எழுத்தாளர் பலர் மன்றம் வந்தவுடன், மன்றத்தில் சிலர் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். அதை அவர்கள் சரியாக எடுத்துக்கொண்டு... தவறுகளை திருத்தி வெற்றிக் கண்டுள்ளனர். பொதுவாக பல எழுத்தாளர்களுக்கு குறை கூறினால் பிடிக்காது. குறையை நிறையாக்க முயன்றால் வெற்றிதான். எதையும் பாஸிடிவாக சிந்திப்போம்... வெற்றி பெறுவோம்.
3. இணைய தளங்கள் பல உள்ளது. பலர் பல இடங்களில் எழுதுகிறார்கள். மற்றொரு தளத்தில் ஏற்படும் மனச்சங்கடங்கள்.. இங்கும் சில நேரம் பிரதிபலிக்கின்றது.
4. சிலர், மன்ற நண்பர்களைப் பற்றி வெளியே தரக்குறைவாக பேச முற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவர்கள் பதிலுக்கு எழுத்தில் வீரியத்தை காட்டுகிறது (தனிப்பட்ட முறையில் அதை தவறு என்பேன்). முடிந்தவரை ஒருத்தரை ஒருத்தர்... மேன்மையான சொல்ல முயற்சிப்போம்.
5. மன்றம் நல்ல எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. சில சிறப்பாக எழுதி அனைவரையும் கவருகிறார்கள். அவர்கள் வளர்ச்சியில் மன்றம் பெருமைக் கொள்கிறது. சிலர் அதை தவறாக எடுத்துக்கொண்டு இவர்கள் மன்றத்தை ஆக்கிரமிக்கிறார்கள் எனக் குறை கூறுகின்றனர். ஒவ்வொருத்தரும் எழுதி.. புகழ் பெற வேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம். தாங்களும் எழுதுங்கள்.. புகழ் பெறுங்கள்.. மன்றம் என்றும் துணையாக இருக்கும்.
மன்றத்தில் இணைந்து, ஒவ்வொருவரின் வளர்ச்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட்டு அனைவரும் உயருவோம்...
(பதிவுகள் பற்றி)
இணையதளங்கள் இன்று பெருகிவிட்டது. அதில் பல எழுத்தாளர்கள் உருவெடுத்துள்ளனர் என்பது தமிழ் எழுத்து உலகிற்கு மகிழ்ச்சியே... எழுத்தாளர் அனைவருக்கும், எங்கும் பாராட்டு கிடைக்கவேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் சிலர் தங்கள் நிலையை யோசித்து பார்ப்பதில்லை. அது பற்றி, சில வரிகள்....
1. நம் பதிவுகளுக்கு கருத்துக்களை எதிர்பார்க்கும் நாம், மற்றவர்களின் பதிவுக்கும் கருத்துக் கொடுக்கிறோமா.. என யோசிக்கவேண்டும். நாம் மற்றவரை பாராட்டும்பொழுது.. நம்மையும் அவர்கள் பாராட்ட தயங்குவதில்லை. ஒருத்தரை ஒருத்தர் பாராட்டி.. அனைவரும் இணைய உலகில் வளரலாமே...
2. ஆரம்ப கால எழுத்தாளர் பலர் மன்றம் வந்தவுடன், மன்றத்தில் சிலர் அவர்களின் குறைகளை சுட்டிக் காட்டியுள்ளனர். அதை அவர்கள் சரியாக எடுத்துக்கொண்டு... தவறுகளை திருத்தி வெற்றிக் கண்டுள்ளனர். பொதுவாக பல எழுத்தாளர்களுக்கு குறை கூறினால் பிடிக்காது. குறையை நிறையாக்க முயன்றால் வெற்றிதான். எதையும் பாஸிடிவாக சிந்திப்போம்... வெற்றி பெறுவோம்.
3. இணைய தளங்கள் பல உள்ளது. பலர் பல இடங்களில் எழுதுகிறார்கள். மற்றொரு தளத்தில் ஏற்படும் மனச்சங்கடங்கள்.. இங்கும் சில நேரம் பிரதிபலிக்கின்றது.
4. சிலர், மன்ற நண்பர்களைப் பற்றி வெளியே தரக்குறைவாக பேச முற்படும்பொழுது, பாதிக்கப்பட்டவர்கள் பதிலுக்கு எழுத்தில் வீரியத்தை காட்டுகிறது (தனிப்பட்ட முறையில் அதை தவறு என்பேன்). முடிந்தவரை ஒருத்தரை ஒருத்தர்... மேன்மையான சொல்ல முயற்சிப்போம்.
5. மன்றம் நல்ல எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறது. சில சிறப்பாக எழுதி அனைவரையும் கவருகிறார்கள். அவர்கள் வளர்ச்சியில் மன்றம் பெருமைக் கொள்கிறது. சிலர் அதை தவறாக எடுத்துக்கொண்டு இவர்கள் மன்றத்தை ஆக்கிரமிக்கிறார்கள் எனக் குறை கூறுகின்றனர். ஒவ்வொருத்தரும் எழுதி.. புகழ் பெற வேண்டும் என்பதே மன்றத்தின் விருப்பம். தாங்களும் எழுதுங்கள்.. புகழ் பெறுங்கள்.. மன்றம் என்றும் துணையாக இருக்கும்.
மன்றத்தில் இணைந்து, ஒவ்வொருவரின் வளர்ச்சியில், ஒவ்வொருவரும் ஈடுபட்டு அனைவரும் உயருவோம்...