PDA

View Full Version : மழலையாய் நீ...



சரண்யா
24-09-2009, 01:31 AM
http://t3.gstatic.com/images?q=tbn:vyBPWASUbM-ZIM:http://www.babybygender.com/assets/Baby_Face.jpg
அழுது கொண்டே பிறந்த நீ
அழாமல் இருந்தது அரவணைப்பில்..

http://t3.gstatic.com/images?q=tbn:QZlv0Mc7biiGWM:http://www.nqcc.org/nqccweb/htdocs/Training%2520pg%2520crying1.jpg
அழுது கொண்டே பசியில் நீ
அழாமல் இருந்தது பாசத்தில்....

http://t3.gstatic.com/images?q=tbn:3IBj854KYyVDXM:http://www.medindia.net/newsimage/schoolchildrens.jpg
அழுது கொண்டே பள்ளி சென்ற நீ
அழாமல் இருந்தது (புத்தகப்பையை
கீழே வைத்த போது)விளையாட்டில்...

http://t1.gstatic.com/images?q=tbn:1Wr1Hdx8gHd9fM:http://catherinespaintings.com/yahoo_site_admin/assets/images/_MG_6226r.67172258.jpg
தோல்வி அடைந்து அழுது கொண்டே நீ
அழாமல் இருந்தது வெற்றியில்....

http://t1.gstatic.com/images?q=tbn:EvfpETU1DHfDpM:http://www.talentretention.com/images/talent%2520retention%2520team%2520building.jpg
அழுது கொண்டே வளர்ந்தபோது நீ
அழாமல் இருந்தது தனித்திறமையில்..

http://t0.gstatic.com/images?q=tbn:-3lM_R9MAu2rJM:http://www.usaid.gov/stories/images/pc_kazak_reading_h.jpg
அழுது கொண்டே படித்த நீ
அழாமல் இருந்தது (அதிக மதிப்பெண்
பெற்றதில்) பாராட்டியதில்......

http://t2.gstatic.com/images?q=tbn:GwsOGSS7utaKfM:http://leap.ubc.ca/files/2006/08/ikblc-group-study-15.jpg
அழுது கொண்டே மேற்படிப்பு தொடர பிரிந்த நீ
அழாமல் இருந்தது சந்தித்து கொள்வதில்...

http://t3.gstatic.com/images?q=tbn:12-f4QTCxOyJoM:http://serc.carleton.edu/images/NAGTWorkshops/tools08/strx_working.jpg
அழுது கொண்டே வேலையில் சேர்ந்த நீ
அழாமல் இருந்தது ஊதியத்தை பெற்ற போது....

http://t3.gstatic.com/images?q=tbn:0OrHB3mayYmm_M:/url?source=imgres&ct=tbn&q=http://www.angermanagementresource.com/images/MansHandHoldingChildsHand.jpg&usg=AFQjCNHcwtsjg55tC8ASiK0IlKqYMTkjmA
அழுது கொண்டே நீ அழாமல் இருந்தது
வளர்ந்தும் உன்னை தங்கள் மனதில்
இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருக்கின்றாய்
பெற்றொர் மனதிலும்,வீட்டிலும்.......

http://t2.gstatic.com/images?q=tbn:nykWKOlswAWhaM:/url?source=imgres&ct=tbn&q=http://www.schacademy.org/uploaded/design_files/grandparent_holding_hand.gif&usg=AFQjCNEeL6gPZspX7REVpXMZzgM79U2LXg
இதை உணர்ந்த நீ மழலையாய் மாறி
அன்பாக அழாமல் பார்த்து கொள்வாயா?.......
[இன்றும் என்றென்றும்
மாறாத மனதோடு
மழலையாய் நீ....குடியிருப்பாய்
பெற்றோரின் மனதிலும்,முதியோர் இல்லத்திலா?......]

கா.ரமேஷ்
24-09-2009, 05:21 AM
படங்களுடன் இணைந்த கவிதை அருமையாக உள்ளது சரண்யா...
பாராட்டுக்கள்...

மஞ்சுபாஷிணி
24-09-2009, 05:30 AM
படங்களுடன் இணைந்த கவிதை வரிகள் மிக அருமை சரண்யா.... வாழ்த்துக்கள்...

பாரதி
24-09-2009, 03:01 PM
நல்ல முயற்சி நண்பரே.
படப்பாடல் நன்றாகவே இருக்கிறது.

சரண்யா
24-09-2009, 03:16 PM
இல்லை
கவிதைக்கு ஏற்ற படத்தை இணைத்துள்ளேன்

கா.ரமேஷ்,மஞ்சுபாஷிணி,பாரதி அவர்களுக்கு நன்றிகள்

பா.ராஜேஷ்
30-09-2009, 12:48 PM
பாராட்டுகள் சரண்யா. பொருத்தமான படங்கள், நல்லதொரு கவிதை..

aren
08-10-2009, 03:50 PM
நல்லா வந்திருக்கு உங்கள் கவிதை. அதுவும் படத்துடன் புதுமையாக இருக்கிறது.

நல்ல விஷயங்கள் நடந்தால்மட்டுமே சந்தோஷம் என்கிறீர்கள். அப்படியே ஆகட்டும்

நேசம்
08-10-2009, 05:39 PM
ஆகாஅ அழகான படங்கள்.அதற்கேற்ப அழகான வரிகள்.பாரட்டுகள் சரண்யா

சரண்யா
09-10-2009, 02:18 AM
///நல்ல விஷயங்கள் நடந்தால்மட்டுமே சந்தோஷம் என்கிறீர்கள். அப்படியே ஆகட்டும்///
நன்றிகள் நான் மட்டும் அல்ல....
நேசம் அவர்களுக்கும் நன்றி...

aren
09-10-2009, 02:41 AM
சோதனைகளும் வந்தால்தான் சாதனைகளும் வரும். ஒரு நெகட்டிவ்வான விஷயம் நடந்தால்தான் பாசிடிவ்வான விஷயத்தை நோக்கி நாம் பயணிக்க முடியும். தோல்வியே வெற்றியின் முதல்படி.

சரண்யா
09-10-2009, 02:51 AM
அட அடா சந்திக்க மனதில் தெம்பு இருக்கனுமே...