வானதிதேவி
09-09-2009, 06:01 PM
அம்மாவிடம் நண்பன் இல்லம் செல்வதாய்
கூறிவிட்டு குளக்கரையில் நான் மட்டும்
நீ வருவாயென!
வந்தால் இன்றாவது வாய் திறந்து உன்னிடம்
கேட்டுவிட வேண்டும்!
அந்தோ வருகிறாய் உன் பாத சலங்கையின்
ஒலியிலேயே உன் அவசரம் புரிகிறது
மயங்காதே பெண்ணே
உன்னிடம் அப்படி என்ன கேட்டு விடப்போகிறேன்
ஒரு குவளை நீரைத் தவிர
இப்படித்தான் ஆரம்பமாயிற்று நம் நேசம்
ஆனாலும் நீ எவ்வளவு அழகாக வெட்கபட்டாய்
உன் பாதம் பட்டு மண்ணும் சிவந்த மாயமென்ன பெண்ணெ
கூறிவிட்டு குளக்கரையில் நான் மட்டும்
நீ வருவாயென!
வந்தால் இன்றாவது வாய் திறந்து உன்னிடம்
கேட்டுவிட வேண்டும்!
அந்தோ வருகிறாய் உன் பாத சலங்கையின்
ஒலியிலேயே உன் அவசரம் புரிகிறது
மயங்காதே பெண்ணே
உன்னிடம் அப்படி என்ன கேட்டு விடப்போகிறேன்
ஒரு குவளை நீரைத் தவிர
இப்படித்தான் ஆரம்பமாயிற்று நம் நேசம்
ஆனாலும் நீ எவ்வளவு அழகாக வெட்கபட்டாய்
உன் பாதம் பட்டு மண்ணும் சிவந்த மாயமென்ன பெண்ணெ