kalaiselvan2
07-09-2009, 03:56 PM
மன்ற ஆசிரியர் அவர்களே, மன்றத்தில் வரும் ஒவ்வொரு உறுப்பினர்களின் பெயருக்கடியில் புதியவர், பண்பட்டவர், மன்றத்தின் சுடர், இளம்புயல் என்று வருகிறதே அது எதனால்?
அமரன்
07-09-2009, 04:40 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12198
இந்த இணைப்பு உங்களுக்கு விளக்கம் தரும் கலைச்செல்வன்.
ஓவியன்
07-09-2009, 05:34 PM
அமரன் தந்த திரியில் உங்களுக்கு முழு விளக்கமும் கிடைக்கும் கலைச் செல்வன், தொடர்ந்து பங்களியுங்கள் உங்களது பயனர் பெயருடனும் பல பட்டங்கள் சேரும்...
வாழ்த்துகள்...!!