மஸாகி
03-09-2009, 10:17 AM
நீங்கள் எழுதிய கவி வரிகளில் - சிறந்த வரிகள் என உங்களுக்கு அதிகம் பெயரையும், புகழையும், பாராட்டையும், மனமகிழ்வையும் பெற்றுத் தந்த வரிகள் சிலதையும் - அதனை விஷேடமாக யாராவது உங்கள் அன்புக்குரியவர், அல்லது மதிப்புக்குரியவர், பிரபலமானவர் பாராட்டி இருந்தால் அவரைப் பற்றியும் இங்கே குறிப்பிடுங்கள். சிறந்த அசத்தல் வரிகளுக்கு (5) ஐ-காசு முடிப்பு வழங்கப்படும்..
முதலில் என் அசத்தல் வரிகளைக் கொண்டு - நானே ஆரம்பிக்கின்றேன்..
வரிகள் :
இந்தப் பாலைவனத்திலின்று
ஒரு - நயாகரா நிலைகொண்டிருக்கிறது..
இந்த மன்னர் பூமிக்கின்று
ஒரு - பேரரசு படையெடுத்திருக்கிறது..
பாராட்டியவர் :
கவிப்பேரரசு வைரமுத்து
நட்புடன்-மஸாகி
03092009
முதலில் என் அசத்தல் வரிகளைக் கொண்டு - நானே ஆரம்பிக்கின்றேன்..
வரிகள் :
இந்தப் பாலைவனத்திலின்று
ஒரு - நயாகரா நிலைகொண்டிருக்கிறது..
இந்த மன்னர் பூமிக்கின்று
ஒரு - பேரரசு படையெடுத்திருக்கிறது..
பாராட்டியவர் :
கவிப்பேரரசு வைரமுத்து
நட்புடன்-மஸாகி
03092009