PDA

View Full Version : அக்டோபர்'02,வியாழக்கிழமை-செய்திகள் தருவது பூ.



poo
02-10-2003, 08:12 AM
ஆந்திர மாநிலம் திருப்பதியில் பயங்கரம்- முதல்வர் சந்திரபாபு நாயுடுவை குறிவைத்து நடந்த கண்ணிவெடி தக்குதலில் 2 எம்.எல்.ஏக்கள் காயம்,ஒரு அமைச்சர் கவலைக்கிடம். காயங்களுடன் உயிர் தப்பினார் முதலமைச்சர்!

http://www.dinakaran.com/daily/2003/Oct/02/others/adi.jpg



http://www.dinakaran.com/daily/2003/Oct/02/others/do.jpg


http://www.dinakaran.com/daily/2003/Oct/02.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Oct/02/others/topstory0.html)


பொடா முறையாக பயன்படுத்தப்படுகிறதா?-ஆய்வுக்குழு பணி ஆரம்பமானது!

http://www.dinamalar.com/2003oct02/imp1.asp


அல்குவைதாவில் தீவிரவாத கப்பற்படை உருவாக்கம்!

http://www.dinamalar.com/2003oct02/imp3.asp

இக்பால்
02-10-2003, 08:30 AM
மற்றவர்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்னும் நல்ல நோக்கத்தோடு

கூடிய ஒரு அமைதியான உலகம் காண ஆசை.-அன்புடன் அண்ணா.

balakmu
02-10-2003, 07:22 PM
ஒரு மாநில முதல்வருக்கே இந்த கதி என்றால், சாமன்ய மக்களின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. யாரவது புதிதாக பிறந்து வந்து, தீவிரவாதம் என்ற அரக்கனை அழிக்கமாட்டார்களா?

இளசு
02-10-2003, 11:16 PM
ஹை டெக் ஆட்சி..
ஆனால் பஞ்சம், பட்டினிச்சாவு, நக்ஸலைட் வளர்ச்சி
என முரண் உள்ளது ஆந்திரம்..

வன்முறைத் தீர்வு - தீர்வு அல்ல..
பிரச்சினை வேறு ரூபத்தில் தீவிரமாகும்.. அவ்வளவே!

காலம் பலமுறை சொல்லிக்கொடுத்த பாடம்...
அடிக்கடி மறந்துபோகிறோம்..
லேட்டஸ்ட் - மக்கள் யுத்தக் குழு!