PDA

View Full Version : காத.....



சுஜா
12-08-2009, 04:49 AM
கடவுளை மற
சாத்தானை நினை
காதலை துதி

மஞ்சுபாஷிணி
12-08-2009, 05:07 AM
அட இப்படியுமா? :) நல்லா இருக்கு சுஜா... நன்றி...

சுஜா
12-08-2009, 07:54 AM
அட இப்படியுமா? :) நல்லா இருக்கு சுஜா... நன்றி...

நன்றி அக்கா

இளசு
13-08-2009, 05:46 AM
கிட்டினால் அமுது
சிந்தினால் நஞ்சு
விநோத பானம் - காதல்!

காதலினால் மானிடர்க்கு உய்வுண்டாம் - பாரதி பாடிய கீதம்!
கடவுளை மற , காதலைத் துதி - சாத்தான் ஓதிய வேதம்!!

காதல் - சொல் ஒன்று; பார்வைகள் பல..


பாராட்டுகள் சுஜா.

அமரன்
13-08-2009, 11:52 AM
என்னமோ போங்கப்பா.

காதல் என்றாலே
எனக்கு
சூன்யம்தான் மிஞ்சும்..

பாராட்டுகள் சுஜா.

வெற்றி வாசன்
13-08-2009, 07:23 PM
சுஜா என்ன குற வருகிறார் என்று தெரியவில்லை.
முதல் முயற்சிககு எனது பாராட்டுகள்

இளசுவின் வரிகள் மிக அருமை.

ஓவியன்
19-08-2009, 03:02 PM
சுஜா,

மறந்தும் இந்தக் கவிதையைக் காதலியிடம் காட்டிடாதீங்க, தன்னை நினைக்காமல் சாத்தானை நினைக்கச் சொல்லுறீங்களேனு கோவிச்சாலும் கோவிப்பாங்க.. :):D