ஆதி
10-08-2009, 01:32 PM
எல்லையற்றவனுக்கு
எது சிறை ?
எங்கும் நிறைந்தவனுக்கு
ஏது வீடு ?
தில்லையில் நின்றவனும்
திருமலையில் உள்ளவனும்
பாலையில் உறைந்தவனும்
பாவத்துக்காய் இறந்தவனும்
ஒருவந்தான் - அவன்
உருவம் என்றும் அரூவம் தான்..
எது சிறை ?
எங்கும் நிறைந்தவனுக்கு
ஏது வீடு ?
தில்லையில் நின்றவனும்
திருமலையில் உள்ளவனும்
பாலையில் உறைந்தவனும்
பாவத்துக்காய் இறந்தவனும்
ஒருவந்தான் - அவன்
உருவம் என்றும் அரூவம் தான்..