sathyamani
27-07-2009, 10:47 AM
அக்காவின் கல்யாணத்திற்கு
அடுப்புக்கு ஆகுமென்று
அப்பா முடிவு கட்டி
வேரோடு சாய்த்த போது
அம்மா
லேசாக அழுதது நினைவில் இருக்கிறது
ஊரின் அடையாளாமே மாறி போனது
எனக்காவது பரவாயில்லை
என் மகன்
மரம் பற்றி புரிவது புத்தகத்தில தான்
அடுப்புக்கு ஆகுமென்று
அப்பா முடிவு கட்டி
வேரோடு சாய்த்த போது
அம்மா
லேசாக அழுதது நினைவில் இருக்கிறது
ஊரின் அடையாளாமே மாறி போனது
எனக்காவது பரவாயில்லை
என் மகன்
மரம் பற்றி புரிவது புத்தகத்தில தான்