PDA

View Full Version : கார்த்திகை (2009) மின்மலரின் பொறுப்பாசிரியர் பற்றிய அறிவிப்பு.



அமரன்
25-07-2009, 08:50 AM
வணக்கம் நண்பர்களே!

நமது மன்றத்தின் நந்தவனம் மின்னூலை கார்த்திகை மலராக மணம் பரப்ப வைக்கலாமென எண்ணுகிறோம். அதன் முதல் கட்டமாக கார்த்திகை மாதத்து நந்தவனத்தின் பொறுப்பாசிரியராக சிவா.ஜி அவர்களை மலர்க்குழுவினரும் நிர்வாகக் குழுவினரும் ஏகமனதாக தெரிவுசெய்து நியமித்துள்ளார்கள். நந்தவனம் அழகுற அமைய அவருக்கும் மலர்க்குழுவுக்கும் ஒத்தாசை புரியுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றி.

ஓவியன்
25-07-2009, 09:03 AM
கார்த்திகை நந்தவனப் பொறுப்பாசிரியர் சிவாவை மனதார வாழ்த்தி, இந்த இதழுக்கு என்னாலியன்ற உதவிகளை நல்குவேனென உறுதி கூறுகின்றேன்.

கா.ரமேஷ்
25-07-2009, 09:07 AM
வாழ்த்துக்கள் தோழரே... நந்தவனம் பூத்து குலுங்கட்டும்....!

விகடன்
25-07-2009, 10:50 AM
கார்த்திகை இதழ் பொறுப்பாசிரியர் சிவா.ஜி க்கு எனது வாழ்த்துக்கள்.

மதி
25-07-2009, 11:26 AM
நந்தவன இதழ் பொறுப்பாசிரியரான சிவா.ஜி அண்ணாவிற்க்கு வாழ்த்துக்கள்..

மன்மதன்
25-07-2009, 11:59 AM
பொறுப்பாசிரியர் சி.வாஜி அவர்களுக்கு வாழ்த்துகள்..!!

பாரதி
25-07-2009, 12:38 PM
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் சிவா.

ஆதி
25-07-2009, 02:59 PM
வாழ்த்துக்கள் சிவா அண்ணா.. நம்ம டீஃபால்ட் இலாக்காவை தவிர மற்றதிலும் உதவி செய்ய தயாராய் உள்ளேன்.. சேர்ந்து வடமிழுப்போம் கார்த்திகை தேரை..

இளசு
25-07-2009, 07:21 PM
வாழ்த்துகள் சிவா...

செயல்புயல் நீங்கள்..

எடுத்த பணி செவ்வனே சிறக்கட்டும்..

அருள்
26-07-2009, 01:48 AM
வாழ்த்துக்கள் தோழரே

நேசம்
26-07-2009, 04:25 AM
வாழ்த்துகள் அண்ணா

சூரியன்
26-07-2009, 01:13 PM
வாழ்த்துக்கள் சிவா அண்ணா.

வசீகரன்
27-07-2009, 04:48 AM
புதிய ஆசிரியர் சிவா அண்ணாக்கு எனது வாழ்த்துக்களையும் அவரின் முயற்சிகளுக்கு எனது ஊக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.....

சிவா.ஜி
27-07-2009, 05:30 AM
வாழ்த்து சொன்ன அனைத்து அன்பான உறவுகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. உங்களனைவரின் ஒத்துழைப்போடு, நந்தவனம் நல்முறையில் பூக்கும் என்ற நம்பிக்கை மலையளவு வருகிறது.

samuthraselvam
27-07-2009, 09:28 AM
நந்தவனம் பூத்துக்குழுங்க வாழ்த்துக்கள் அண்ணா....

தமிழநம்பி
30-08-2009, 08:11 AM
வாழ்த்துக்கள் சிவா!

சிவா.ஜி
30-08-2009, 04:08 PM
நன்றி தங்கையே, நன்றி தமிழ்நம்பி. நீங்களனைவரும் உடனிருக்கையில் எல்லாம் இனிதே நடக்குமென்ற நம்பிக்கை உள்ளது.