umakarthick
20-07-2009, 01:20 PM
மூணு இட்லி 5 ரூபா... 1 தோசை 4 ரூபா... பால் சப்போட்டா... சின்ன ஆப்பிள் விற்கும் வியாபாரிகளின் சத்ததுக்கு இடையில்,
தாம்பரம் பஸ் ஸ்டாண்ல, கடந்த வாரம் ஒரு நாள் நிற்கும் போது அந்த காட்சியை பாட்த்தனே...
புட்டம் வரை தொங்கும் லக்கேஜ் பேக் கையில் 200 பக்க நாவல்... ஆண் பிள்ளை போடும் பனியன் என ஒரு பொண்ணு, குடுமி வளர்த்து நம்ம சரவணன் சபேசன் மாதிரி ஒரு ஆம்பிள்ளையும் அங்கே நின்னு மகாபலிபுரத்துக்கு வழி கேட்டுட்டு இருந்தாங்க.. இருவருமே வெளி நாட்டவர்கள்... அப்போ அங்கே வந்து நின்ன கல்பாக்கம் போற ஒரு பிரைவேட் பஸ் கண்டக்டர் பஸ்ல இருந்து இறங்கி மெனக்கெட்டு ... Where going னு கேட்டான் அவனுக்கு தெரிஞ்ச இங்லீஸ்ல... அதுக்கு அந்த பொண்ணு மகாபலிபுரம்னு சொல்லவும்.. அவன் இந்த பஸ் அங்கேதான் போகுதுனு ஏற சொன்னான்.. இதை நான் எப்படியாவது தடுத்தே ஆவனும்..அய்யோ இவ என்ன சோப்பு வாங்க போறானு தெரியலயே .. முகப்பரு வருமே.. னு நடந்து பக்கத்துல போறதுக்குள்ளார இன்னொருத்தர் அவங்க கிட்ட போய் கெத்தா இங்லீஸ்ல பேசி அவன் ஏமாத்துறான் ஏறாதிங்கன்னு சொல்லிட்டாரு ( அவரு ரீஸண்டா ஆன் சைட் போய்ட்டு வந்திருப்பாரு போல.. காதுல இயர் ஃபோன்.. ஜிகு ஜிகு சட்டை ..கொடுமை டா)
அந்த கண்டக்டர் பஸ் கிளம்பவும் ஏறிட்டு வாய்ல போட்டிருந்த பாக்கை துப்பிட்டு சிரிச்சுட்டே பஸ்ல போய்ட்டான்
இதை பார்த்த உடனே எனக்கு அமீர் கான் வர விளம்பரம் நியாபகம் வந்தது..
வெளிநாட்டவர்கள் நம்ம விருந்தாளிகள்... நம்ம வருமானமே அவங்க கிட்ட இருந்துதான் வருதுனு.. இதை பத்தி நண்பன் பேசினப்போ.. அவன் சொன்னான்..இது கேவலமான விளம்பரம்..அவிங்க எல்லாரும் நம்ம நாட்டை கொள்ளையடிச்சுதான் இப்படி ஆகியிருக்காங்க.. அவங்களை நம்பி நம்ம வருமானம்னு சொல்லி நம்ம நாட்டை அவமானப் படுத்தறாங்கன்னு..
நானும் யோசிச்சு பார்த்தேன் .. இப்போ சொல்லுங்க நீங்க என்ன சொல்றீங்க?
தாம்பரம் பஸ் ஸ்டாண்ல, கடந்த வாரம் ஒரு நாள் நிற்கும் போது அந்த காட்சியை பாட்த்தனே...
புட்டம் வரை தொங்கும் லக்கேஜ் பேக் கையில் 200 பக்க நாவல்... ஆண் பிள்ளை போடும் பனியன் என ஒரு பொண்ணு, குடுமி வளர்த்து நம்ம சரவணன் சபேசன் மாதிரி ஒரு ஆம்பிள்ளையும் அங்கே நின்னு மகாபலிபுரத்துக்கு வழி கேட்டுட்டு இருந்தாங்க.. இருவருமே வெளி நாட்டவர்கள்... அப்போ அங்கே வந்து நின்ன கல்பாக்கம் போற ஒரு பிரைவேட் பஸ் கண்டக்டர் பஸ்ல இருந்து இறங்கி மெனக்கெட்டு ... Where going னு கேட்டான் அவனுக்கு தெரிஞ்ச இங்லீஸ்ல... அதுக்கு அந்த பொண்ணு மகாபலிபுரம்னு சொல்லவும்.. அவன் இந்த பஸ் அங்கேதான் போகுதுனு ஏற சொன்னான்.. இதை நான் எப்படியாவது தடுத்தே ஆவனும்..அய்யோ இவ என்ன சோப்பு வாங்க போறானு தெரியலயே .. முகப்பரு வருமே.. னு நடந்து பக்கத்துல போறதுக்குள்ளார இன்னொருத்தர் அவங்க கிட்ட போய் கெத்தா இங்லீஸ்ல பேசி அவன் ஏமாத்துறான் ஏறாதிங்கன்னு சொல்லிட்டாரு ( அவரு ரீஸண்டா ஆன் சைட் போய்ட்டு வந்திருப்பாரு போல.. காதுல இயர் ஃபோன்.. ஜிகு ஜிகு சட்டை ..கொடுமை டா)
அந்த கண்டக்டர் பஸ் கிளம்பவும் ஏறிட்டு வாய்ல போட்டிருந்த பாக்கை துப்பிட்டு சிரிச்சுட்டே பஸ்ல போய்ட்டான்
இதை பார்த்த உடனே எனக்கு அமீர் கான் வர விளம்பரம் நியாபகம் வந்தது..
வெளிநாட்டவர்கள் நம்ம விருந்தாளிகள்... நம்ம வருமானமே அவங்க கிட்ட இருந்துதான் வருதுனு.. இதை பத்தி நண்பன் பேசினப்போ.. அவன் சொன்னான்..இது கேவலமான விளம்பரம்..அவிங்க எல்லாரும் நம்ம நாட்டை கொள்ளையடிச்சுதான் இப்படி ஆகியிருக்காங்க.. அவங்களை நம்பி நம்ம வருமானம்னு சொல்லி நம்ம நாட்டை அவமானப் படுத்தறாங்கன்னு..
நானும் யோசிச்சு பார்த்தேன் .. இப்போ சொல்லுங்க நீங்க என்ன சொல்றீங்க?