PDA

View Full Version : செப்டம்பர்'29,திங்கட்கிழமை-செய்திகள் தருவது பூ.



poo
29-09-2003, 07:00 AM
வாஜ்பாயை கொல்ல சதியா?- வாஜ்பாய் வந்திறங்கிய டெல்லி விமான நிலையத்தில் இரு பெண்கள் துப்பாக்கியுடன் கைது!


http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/29/others/topstory0.html)


இன்சாட்-3 ஈ.பூமியை வெற்றிகரமாக சுற்றுகிறது!


http://www.dinakaran.com/daily/2003/Sep/29/others/C165_1st-page.jpg


http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory1.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/29/others/topstory1.html)



ஐ.நா செயலாளர் கொழும்பு வருகிறார்,பிரபாகரனை சந்திப்பாரா?


http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory3.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/29/others/topstory3.html)



பாம்பு-மீன், பன்றி,ஓணான் உட்பட 18 ஜீவராசிகளுக்கு திருமணம்-மழை மற்றும் உலக அமைதிவேண்டி வேண்டி சென்னையில் விநோதம்!


http://www.dinakaran.com/daily/2003/sep/28.../flasnews4.html (http://www.dinakaran.com/daily/2003/sep/28/flash/flasnews4.html)



இலங்கை மந்திரி கருணாநிதியுடன் சந்திப்பு- ஈழப்பிரச்சிணைக்கு தீர்வுகாண கோரிக்கை!


http://www.dinakaran.com/daily/2003/sep/28.../flasnews6.html (http://www.dinakaran.com/daily/2003/sep/28/flash/flasnews6.html)



தமிழக காங்கிரஸ் தலைமை 10 தேதிக்கு பின் மாற்றம்!


http://www.dinakaran.com/daily/2003/sep/28.../flasnews7.html (http://www.dinakaran.com/daily/2003/sep/28/flash/flasnews7.html)



ஆசியகோப்பை ஹாக்கி-பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்தியா!


http://www.dinakaran.com/daily/2003/Sep/29.../topstory5.html (http://www.dinakaran.com/daily/2003/Sep/29/others/topstory5.html)

Emperor
29-09-2003, 08:39 AM
இன்சாட்-3ஈ வெற்றிகரமாக வின்னில் பறந்தது மற்றும் ஆக்கி போட்டியில் இந்தியா அபார வெற்றி கண்டதை எண்ணி பூரிப்படைந்தாலும் பாம்பு மீனுக்கெல்லாம் கல்யானம் செய்து வைக்கிறார்கள் சென்னையில் என்றதும் மனம் சற்று வருத்தபடுவது ஏனோ உண்மைதான்.

எங்கே போய்கொண்டிருக்கிறது இந்தியா?

சுவரஸ்யமான செய்திகள் கொடுத்த பூ அவர்களுக்கு நன்றி.

suma
29-09-2003, 09:14 PM
விமானத்தில் தீ: 398 பயணிகள் தப்பினர்

துபாயில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தின் கார்கோ பகுதியில் திடீரென தீபொறி ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த, 398 பயணிகளும் உயிர் தப்பினர். இதற்கிடையில் விமானம் தரையிரங்கும்போது, தீ பரவாமல் தடுபதற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.