PDA

View Full Version : துயர சம்பவம்..



மன்மதன்
14-07-2009, 11:23 AM
தனது படுக்கையறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த இரண்டு வயதான குழந்தையை மலைப்பாம்பு ஒன்று இறுக்கிக் கொன்ற படு பயங்கர துயர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. சம்பவம் நடந்தது இங்கல்ல, அமெரிக்காவில், புளோரிடா மாகாணத்தில்.

மீதி இங்கே (http://sirippu.wordpress.com/2009/07/02/shocking-2/)

நேசம்
14-07-2009, 11:42 AM
இயற்கைக்கு மிறி மனிதர்களுடொ ஒத்து போகதா விலங்கினங்களை வளர்த்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.அதற்கு விலை இந்த குழந்தையா... பாவம் அந்த பெற்றொர்கள்.

பரஞ்சோதி
14-07-2009, 11:53 AM
வேதனையான செய்தி.

படித்த முட்டாள்கள் தான் போலும்.

அக்குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

praveen
14-07-2009, 12:23 PM
ஏதோ இன்று நடந்த மாதிரி செய்தி இருந்தது என்று பார்த்தால் இந்த மாதம் 2ந்தேதி நடந்த நிகழ்வு போல. உலகில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தனி மனித அஜாக்கிரதையால் சில நடந்து கொண்டு தான் இருக்கிறது.