PDA

View Full Version : கடவுள்



sathyamani
13-07-2009, 11:22 AM
கடவுள் என் முன் தோன்றினர் என்ன வரம் வேண்டும் கேள் என்றார் அது கூட தெரியாமல் என்ன கடவுள் ........ ........ நீ

அருள்
13-07-2009, 05:35 PM
ரொம்ப நன்றாக உள்ளது. ஆனால் மனிதன் மனம் குரங்கு போன்றது. நிமிடத்திற்கு நிமிடம் மாறும் தன்மையுடையது. எனவே கடவுள் என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.....

விகடன்
17-07-2009, 10:12 PM
ஏதாவது ஒன்றைக்கேற்கச் சொல்லித்தான் ஒருமையில் “வரம்” என்று கேட்டிருக்கிறார் போலும்.