Honeytamil
13-07-2009, 04:29 AM
பிரபாகரனின் கடைசி மகனை தரையில் அடித்தே கொன்ற பேரினவாதப் பாசிட்டுகள் – மூடிமறைக்கப்படும் போர் குற்றங்கள்
மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.
அனால் தலைவரின் மனைவியும் கடைசி மகனும் பாதுகாப்பாக வெளிநாட்டில் இருப்பதாக புலிகளும் இலங்கை இராணுவமும் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
http://i25.tinypic.com/35alni0.jpg
http://i27.tinypic.com/200dwco.jpg
மனிதப் படுகொலைகள் தான், சிங்களப் பேரினவாதத்தின் மொழி. பச்சிளம் குழந்தையை நிலத்தில் அடித்தும், பின் ரி-56 துப்பாக்கியால் சுட்டும் கொன்றதாக லங்கா இணையம் இராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தையும் வெளியிட்டுள்ளது.
அனால் தலைவரின் மனைவியும் கடைசி மகனும் பாதுகாப்பாக வெளிநாட்டில் இருப்பதாக புலிகளும் இலங்கை இராணுவமும் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
http://i25.tinypic.com/35alni0.jpg
http://i27.tinypic.com/200dwco.jpg