இன்பக்கவி
10-07-2009, 09:21 AM
சொல்ல வார்த்தைகள் இல்லை
ஊமையாய் என் உள்ளம்...
மின்னலாய் வந்த நட்புகள் எல்லாம்
மின்னலாய் மறைந்து போயின....
நீ எனக்கு நட்பாய் ஆனாய்....
ஏன் எப்போது என்று இன்றுவரை
நினைவில் இல்லை....
உன் பாசத்தில் என் கவலை
மறக்கிறேன்...
ஏன் என் மீது பாசம் உனக்கு....
என் மேல் உள்ள பரிதாபமோ??
எல்லாம் தொலைத்தேன்
என் வாழ்க்கை முதற்க்கொண்டு....
சில நட்புகளும்
என் கூடவே இருந்து குழி பறித்தன
சோந்து கிடந்த நேரத்தில்
என் சோகங்களை பகிர
கிடைத்த நட்பு நீ....
என் கவலை மறக்க,
மகிழ்விக்க நீ
செய்யும் குறும்புகள்
ஏராளம்.... அத்தனையிலும்
நான் மறக்கிறேன் என் சோகத்தை....
உனக்காக ஏதாவது செய்ய
நினைக்கிறேன்....
உனக்காக செய்ய என்னிடம்
ஒன்றும் இல்லை....
எனக்காக நீ செய்வதர்க்கு முன்னால்
அவை எல்லாம் ஒன்றுமே இல்லை....
உன் ஆறுதல் என்றும் எனக்கு
போதும்...
ஜென்மம் ஜென்மமாய்
தொடர வேண்டும் என்ற
பேராசை எனக்கில்லை...
என் ஆயுள் வரை தொடர்ந்தால் போதும்....
என் ஆயுள் நாளையே முடிவதாக இருந்தாலும்......
ஊமையாய் என் உள்ளம்...
மின்னலாய் வந்த நட்புகள் எல்லாம்
மின்னலாய் மறைந்து போயின....
நீ எனக்கு நட்பாய் ஆனாய்....
ஏன் எப்போது என்று இன்றுவரை
நினைவில் இல்லை....
உன் பாசத்தில் என் கவலை
மறக்கிறேன்...
ஏன் என் மீது பாசம் உனக்கு....
என் மேல் உள்ள பரிதாபமோ??
எல்லாம் தொலைத்தேன்
என் வாழ்க்கை முதற்க்கொண்டு....
சில நட்புகளும்
என் கூடவே இருந்து குழி பறித்தன
சோந்து கிடந்த நேரத்தில்
என் சோகங்களை பகிர
கிடைத்த நட்பு நீ....
என் கவலை மறக்க,
மகிழ்விக்க நீ
செய்யும் குறும்புகள்
ஏராளம்.... அத்தனையிலும்
நான் மறக்கிறேன் என் சோகத்தை....
உனக்காக ஏதாவது செய்ய
நினைக்கிறேன்....
உனக்காக செய்ய என்னிடம்
ஒன்றும் இல்லை....
எனக்காக நீ செய்வதர்க்கு முன்னால்
அவை எல்லாம் ஒன்றுமே இல்லை....
உன் ஆறுதல் என்றும் எனக்கு
போதும்...
ஜென்மம் ஜென்மமாய்
தொடர வேண்டும் என்ற
பேராசை எனக்கில்லை...
என் ஆயுள் வரை தொடர்ந்தால் போதும்....
என் ஆயுள் நாளையே முடிவதாக இருந்தாலும்......