நாகரா
08-07-2009, 09:43 AM
மண்ணில் மரங்களில்லை
விண்ணும் வரந்தரவில்லை
நெஞ்சில் ஈரமில்லை
கண்ணிலுந் தயவில்லை
உயிர்நல நாட்டமில்லை
மனித நேயமுமில்லை
மெய்ஞ்ஞான வேட்கையில்லை
விஞ்ஞான நோக்குமில்லை
மனிதம் அறவே இல்லை
எனவே கடவுளும் இல்லவே இல்லை
விண்ணும் வரந்தரவில்லை
நெஞ்சில் ஈரமில்லை
கண்ணிலுந் தயவில்லை
உயிர்நல நாட்டமில்லை
மனித நேயமுமில்லை
மெய்ஞ்ஞான வேட்கையில்லை
விஞ்ஞான நோக்குமில்லை
மனிதம் அறவே இல்லை
எனவே கடவுளும் இல்லவே இல்லை