இன்பக்கவி
10-06-2009, 09:38 AM
ஏதும் புரியவில்லை
புரிந்து கொள்வார்
யாரும் இல்லை.....
புரிந்த மனதுகள்
எல்லாம் புரியாமல்
போனது ஏனோ......
உடைந்த கண்ணாடிகளாய்
என் மனது.....
உடைத்து விட்டார்கள்.....
நொறுங்க இனி ஒன்றும்
இல்லை...
உடைந்த என் மனதை
இன்னும்
எத்தனை முறைதான்
உடைப்பாய்......
உடைந்து விட்டதை
ஒட்ட வைக்க நினைத்தேன்
ஏனோ ஓட்டவில்லை.......
புரிந்து கொள்வார்
யாரும் இல்லை.....
புரிந்த மனதுகள்
எல்லாம் புரியாமல்
போனது ஏனோ......
உடைந்த கண்ணாடிகளாய்
என் மனது.....
உடைத்து விட்டார்கள்.....
நொறுங்க இனி ஒன்றும்
இல்லை...
உடைந்த என் மனதை
இன்னும்
எத்தனை முறைதான்
உடைப்பாய்......
உடைந்து விட்டதை
ஒட்ட வைக்க நினைத்தேன்
ஏனோ ஓட்டவில்லை.......