PDA

View Full Version : உங்களுக்குத் தெரியுமா?



தாமரை
01-06-2009, 10:48 AM
குங்குமம் பத்திரிக்கையில் வந்திருந்த ஜோக் ஒண்ணு..

தொந்தி பெருசா இருந்த ஒருத்தன் டாக்டர் கிட்டப் தொந்தியைக் கரைக்கணும்னு போனான்.

டாக்டர் அவனை உஜாலா போட்டு பல் விளக்கச் சொன்னார். ஏன் தெரியுமா?

:icon_b::icon_b::icon_b::icon_b:

mania
01-06-2009, 10:56 AM
கடியா.......இல்லை பொடியா.....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D

தாமரை
01-06-2009, 10:58 AM
மரணக் கடி!

samuthraselvam
01-06-2009, 10:59 AM
எனக்கு தெரியுமே....

உஜாலா போட்டு பல் விளக்கினா.... பல் புளு கலரில் மாறும்
அப்ப புளுடூத் ஆகிரும். புளுடூத்ன்னா வொயர் லெஸ் அதாவது வயிர் லெஸ்
ஆட்டோமேடிக்க வயிறு குறையற ஐடியாதானே இது...:lachen001::lachen001:

இப்படிக்கு உங்களின் சதி திட்டங்களை முறியடிக்கப் பிறந்தவள்...:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

தாமரை
01-06-2009, 11:00 AM
:Dஒத்துக்கறேன். நீங்க குங்குமம் வாசகின்னு ஒத்துக்கறேன்

mania
01-06-2009, 11:02 AM
இது பொடி கடி அல்ல படு கடி....:D:D:D
அன்புடன்
மணியா...:D

samuthraselvam
01-06-2009, 11:03 AM
நான் குங்கும வாசகி இல்லை...

இது எனக்கு ரெண்டு மாதத்திற்கு முன்பே கடிக் குறுந்தகவலாக வந்துவிட்டதே...

சிவா.ஜி
01-06-2009, 11:27 AM
யப்பா சாமி மகா கடியா இருக்கே.....

மதி
01-06-2009, 01:12 PM
:icon_b::icon_b::icon_p::icon_p::icon_b::icon_p:

பென்ஸ்
01-06-2009, 01:14 PM
தாமரை... இன்னும் நீங்க மாறலையா..???

எல்லோரும் உஜாலாவுக்கு மாறுகிறார்களாம்...

தாமரை
01-06-2009, 02:11 PM
தாமரை... இன்னும் நீங்க மாறலையா..???

எல்லோரும் உஜாலாவுக்கு மாறுகிறார்களாம்...

மாறவும் இல்லை.. மறக்கவும் இல்லை.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=419355&postcount=8


:D:D:D

விகடன்
02-06-2009, 03:17 PM
இது உஜாலாவிற்கும் கடியா?

SathyaThirunavukkarasu
02-06-2009, 03:34 PM
தாங்க முடியல....................

பா.ராஜேஷ்
02-06-2009, 06:45 PM
இப்பவே கண்ண கட்டுதே!

ஓவியா
04-06-2009, 12:47 AM
அய்க்கோ இத மட்டும் பரிசையிலே கேடிருந்தாங்க நான் டப்பவ டிப்பாவ எல்லாம் கட்டிகிட்டு நாட்ட நோக்கி ஹொய்யா ஹொய் ஹொய்யனு ஓடியிருப்பேன்.

வாழ்நாள் முழுதும் யோசித்தாலும் சிந்திக்க முடியாத பதிலா வருதே!! இது மெகா கடி ஜோக்.

நன்றி.

பரஞ்சோதி
04-06-2009, 06:50 AM
தாங்க முடியலை சாமி, இப்படியா கொலை வெறியோடு அலைவது?