vairabharathy
20-05-2009, 06:46 AM
வரதட்சனை
வில்லை வளைக்கும்
வலு கொண்ட
சீதைகளே
கொண்டவன்
பிழைகளை
தண்டிக்க உரைக்கும்
கலியுக பவத் கீதைகளே
பெண்ணினமே கேளீர் - இலக்கண
மெல்லினமே கேளீர்
புண்ணியமே உங்கள் தோற்றம்
பொய்மையில்லை அக்தே திண்ணம்1
நீங்கள் பாறயை
துளைத்தெழும்
வேரென
துணிவு கொள்க
பாலெனும்
உளங்கொண்டு
கனிவெனும்
கருனை காண்க
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பரந்ததோர்
பாலமிடுக....
" தையல் சொல் கேளேல்
என்பதை "
திறுத்தம் செய்க
மையல் கொள்ளும்
ஆண்களிடம்
கவனம் கொள்க
விரலுடுதுதும்
மோதிரபோலின்றி - கை
விரல்கள் தொழும்
சேலையில்
னிலைத்திடுங்கள்
புத்துலகை படைத்திட
எண்ணுவதை விட
இத்துலகை திருத்திட
வழி காணுங்கள்
இருண்ட வீட்டின் குடும்ப விளக்கு நீங்கள்
வறண்ட பாலையின்
துளி மழை நீங்கள்
உங்கள்
புன்னகையில் தான் - இப்
பூமி பூப்பூக்கிறது
உங்கள்
கண்ணீரில்தான்
இங்கே வேர்கின்றது
மதுபானக் கடைகளை
மலர் வனமாய்
மாற்றுங்கள்
இருள் சூழ்ந்த
இல்லங்களில்
புது சுடரேற்றுங்கள்
தன்னுள்
முத்து இருப்பதை
உணராத
சிப்பி போலில்லாமல்
தவ பூமிக்கு
பொன் சுடராய்
ஒளிருங்கள்
'னெகிழாத சட்டங்களை
னெகிழ்த்திடுங்கள்
அரசியலில்
புதுமலர்ச்சியை
புகுத்திடுங்கள்
கல்வியில்
புதியதோர்
விகாரம் செய்யுங்கள்
கருதரிக்கா பெண்டிரே
சுவீகாரம் கொள்ளுங்கள்
மாணவப் பருவத்திலே
ஆணவம் அகற்றுங்கள்
வேண்டாத
ஆசைகளை அகற்றுங்கள்
இமை நனைக்கும்
இன்னல்களோ
இதயம் துளைக்கும்
துன்பங்களோ
இனி
எது வந்தாலும்
உங்கள்
உள்ளத்திலிருந்து
அச்சம் தவீர் !
வில்லை வளைக்கும்
வலு கொண்ட
சீதைகளே
கொண்டவன்
பிழைகளை
தண்டிக்க உரைக்கும்
கலியுக பவத் கீதைகளே
பெண்ணினமே கேளீர் - இலக்கண
மெல்லினமே கேளீர்
புண்ணியமே உங்கள் தோற்றம்
பொய்மையில்லை அக்தே திண்ணம்1
நீங்கள் பாறயை
துளைத்தெழும்
வேரென
துணிவு கொள்க
பாலெனும்
உளங்கொண்டு
கனிவெனும்
கருனை காண்க
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
பரந்ததோர்
பாலமிடுக....
" தையல் சொல் கேளேல்
என்பதை "
திறுத்தம் செய்க
மையல் கொள்ளும்
ஆண்களிடம்
கவனம் கொள்க
விரலுடுதுதும்
மோதிரபோலின்றி - கை
விரல்கள் தொழும்
சேலையில்
னிலைத்திடுங்கள்
புத்துலகை படைத்திட
எண்ணுவதை விட
இத்துலகை திருத்திட
வழி காணுங்கள்
இருண்ட வீட்டின் குடும்ப விளக்கு நீங்கள்
வறண்ட பாலையின்
துளி மழை நீங்கள்
உங்கள்
புன்னகையில் தான் - இப்
பூமி பூப்பூக்கிறது
உங்கள்
கண்ணீரில்தான்
இங்கே வேர்கின்றது
மதுபானக் கடைகளை
மலர் வனமாய்
மாற்றுங்கள்
இருள் சூழ்ந்த
இல்லங்களில்
புது சுடரேற்றுங்கள்
தன்னுள்
முத்து இருப்பதை
உணராத
சிப்பி போலில்லாமல்
தவ பூமிக்கு
பொன் சுடராய்
ஒளிருங்கள்
'னெகிழாத சட்டங்களை
னெகிழ்த்திடுங்கள்
அரசியலில்
புதுமலர்ச்சியை
புகுத்திடுங்கள்
கல்வியில்
புதியதோர்
விகாரம் செய்யுங்கள்
கருதரிக்கா பெண்டிரே
சுவீகாரம் கொள்ளுங்கள்
மாணவப் பருவத்திலே
ஆணவம் அகற்றுங்கள்
வேண்டாத
ஆசைகளை அகற்றுங்கள்
இமை நனைக்கும்
இன்னல்களோ
இதயம் துளைக்கும்
துன்பங்களோ
இனி
எது வந்தாலும்
உங்கள்
உள்ளத்திலிருந்து
அச்சம் தவீர் !