புதியவன்
29-04-2009, 03:02 PM
இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரின் 70 டோரா சென்றுகொண்டிருந்த வேளை தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணி 2டோரா மீது தாக்குதலை நடத்தியுள்ளது இதுவரையில் இலங்கை கடற்படையின் 2டோரா முற்றாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்று வன்னி செய்தி தெரிவிக்கின்றது.
(2ஆம் இணைப்பு)
27.04.2009 அன்று ராணுவத்தினரால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்தை புலிகள் வெற்றிகரமாக முறியடித்து அதில் ராணுவத்தினரின் பல கடல் கலங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதுடன் பல படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதே நாள் தரைப்படையினருக்கு எதிராக புலிகள் நடாத்திய வெடிகுண்டுத்தாக்குதல் மற்றும் நேரடி துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 270 படையினர் பலியாகியுள்ளனர்.
நன்றி, ஈழதேசம்.கொம்
(2ஆம் இணைப்பு)
27.04.2009 அன்று ராணுவத்தினரால் பெருமெடுப்பில் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்தை புலிகள் வெற்றிகரமாக முறியடித்து அதில் ராணுவத்தினரின் பல கடல் கலங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதுடன் பல படையினர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதே நாள் தரைப்படையினருக்கு எதிராக புலிகள் நடாத்திய வெடிகுண்டுத்தாக்குதல் மற்றும் நேரடி துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 270 படையினர் பலியாகியுள்ளனர்.
நன்றி, ஈழதேசம்.கொம்