sathyamani
27-04-2009, 11:57 AM
காற்றின் பக்கங்களில் எதிரொலிக்கிறது என் குரல்
பாறைகளில் பட்டும் படாமலும் செல்லும் தண்ணீராய்
வா காத்திருக்கிறேன் கடலாய்
சங்கமிப்போம் மீ ண்டும் பிரிவதற்கு
மீண்டும் பிரிந்து மேகத்தில் கலந்து
மண்ணில் மழையாய் கலப்போம்
பாறைகளில் பட்டும் படாமலும் செல்லும் தண்ணீராய்
வா காத்திருக்கிறேன் கடலாய்
சங்கமிப்போம் மீ ண்டும் பிரிவதற்கு
மீண்டும் பிரிந்து மேகத்தில் கலந்து
மண்ணில் மழையாய் கலப்போம்