இன்பக்கவி
27-04-2009, 09:05 AM
ஏ...மனிதாபிமானம் அற்ற
மிருகங்களே!!!!!!!!
என்ன செய்கிறீர்கள்
எம் மக்கள் மீது.....?????
எண்ணிக்கையில் கூட
ஏளனமா உங்களுக்கு......
50,000 அப்பாவி மக்கள்
போர் முனையில்
என்றீர்கள்...
இப்போது ஒரு லட்சம்
மக்களை
மீட்டு விட்டதாக
மழுப்புகுரீர்கள்....
மீதி உள்ள
இரெண்டு லட்சதுக்கும்
மேற்பட்ட மக்களை
என்ன செய்வதாக
உத்தேசம்........
மக்கள் ம ண் சாப்பிட நேர் தா லும்
போரை நிறுத்த மாட்டேன் என்று
சொல்லும் அரக்கன்........
நீ தின்று பார்...
மண்ணை...
உன் பிள்ளைகளுக்கு
கொடு மண்ணை....
இந்த மண்ணில்
பிறந்த எம் மக்களை
கொல்வது மட்டும் இல்லாமல்
இரக்கம் அற்ற உன் மனித
நேயம் இப்போ து புரியும்
எல்லோருக்கும்........
இலங்கையை இந்தியாவிடம்
அடகு வைத்து விட்டு
வட்டி யாக எங்கள்
உயிரை கொடுக்கும்
மனக் கெட்ட மடையர்களே......
ஐ. நா.. கொத்து குண்டுகள்
போட தடை விதித்தது....
அதில் கையெழுத்து போடாத
இரு கருங்க்கலிகள்
இந்தியா...இலங்கை தானாம்....
ஆம்...அதனால்
கொத்து குண்டுகள்
பாவித்து
அப்பாவிகளை
கொன்றுகொண்டு இருக்குரீர்கள்.....
இப்போது அழிவது
எம் இனம் தான்...
கவலை இல்லை....
நீ அழிக்க அழிக்க
நாங்கள் வருவோம்...
புது நம்பிக்கையோடு........
கவிதா123
மிருகங்களே!!!!!!!!
என்ன செய்கிறீர்கள்
எம் மக்கள் மீது.....?????
எண்ணிக்கையில் கூட
ஏளனமா உங்களுக்கு......
50,000 அப்பாவி மக்கள்
போர் முனையில்
என்றீர்கள்...
இப்போது ஒரு லட்சம்
மக்களை
மீட்டு விட்டதாக
மழுப்புகுரீர்கள்....
மீதி உள்ள
இரெண்டு லட்சதுக்கும்
மேற்பட்ட மக்களை
என்ன செய்வதாக
உத்தேசம்........
மக்கள் ம ண் சாப்பிட நேர் தா லும்
போரை நிறுத்த மாட்டேன் என்று
சொல்லும் அரக்கன்........
நீ தின்று பார்...
மண்ணை...
உன் பிள்ளைகளுக்கு
கொடு மண்ணை....
இந்த மண்ணில்
பிறந்த எம் மக்களை
கொல்வது மட்டும் இல்லாமல்
இரக்கம் அற்ற உன் மனித
நேயம் இப்போ து புரியும்
எல்லோருக்கும்........
இலங்கையை இந்தியாவிடம்
அடகு வைத்து விட்டு
வட்டி யாக எங்கள்
உயிரை கொடுக்கும்
மனக் கெட்ட மடையர்களே......
ஐ. நா.. கொத்து குண்டுகள்
போட தடை விதித்தது....
அதில் கையெழுத்து போடாத
இரு கருங்க்கலிகள்
இந்தியா...இலங்கை தானாம்....
ஆம்...அதனால்
கொத்து குண்டுகள்
பாவித்து
அப்பாவிகளை
கொன்றுகொண்டு இருக்குரீர்கள்.....
இப்போது அழிவது
எம் இனம் தான்...
கவலை இல்லை....
நீ அழிக்க அழிக்க
நாங்கள் வருவோம்...
புது நம்பிக்கையோடு........
கவிதா123