sathyamani
25-04-2009, 10:31 AM
எனக்கு கடந்த காலமெல்லாம்
நினைவில்லை
நீ கடந்து போனகாலத்தை தவிர
பிரிகின்ற நொடியில் பிரியாமாய் சொன்னாய்
யாரையாவது மணந்து கொள் என
மரண தீர்ப்பு எழுதிவிட்டு
மனம் திருந்தி வாழச்சொல்லும் நீதிபதியாய்
கிளையின் கைப்பிடி துணையோடு
மரத்தை சாய்க்கும் கோடலி போல்
என் மனதின் துணையோடு என்னை
சாய்த்தாய்... நீ
நினைவில்லை
நீ கடந்து போனகாலத்தை தவிர
பிரிகின்ற நொடியில் பிரியாமாய் சொன்னாய்
யாரையாவது மணந்து கொள் என
மரண தீர்ப்பு எழுதிவிட்டு
மனம் திருந்தி வாழச்சொல்லும் நீதிபதியாய்
கிளையின் கைப்பிடி துணையோடு
மரத்தை சாய்க்கும் கோடலி போல்
என் மனதின் துணையோடு என்னை
சாய்த்தாய்... நீ