இன்பக்கவி
16-04-2009, 04:12 PM
இன்று நீ
நாளை நான்...
இதுதான் எங்கள் நிலை...
எங்கள் நாட்டில்
ஒவ்வொருநாளும்
எழவு நாள்
தான்.....
மருத்துவம் என்ற பெயரில்
எங்கள்
உறுப்புகளை
கூறு போடும்
மருத்துவர்கள்.......
கன்னிப் பெண்கள்
முதல்...
எங்கள் தமிழ்
பெண்கள் அனைவரின்
கர்பபையை
வெட்டி எறியும்
கொடுமை...
எங்கு நடக்கும்!!!!!!
இனி ஒரு தமிழனும்
உருவக கூட தடை.....
போரில் மடிந்தது பாதி
பசியின் பிணியில் மீதி....
தூரம் இருந்து பார்க்கும்
துடிக்கும் நம் நெஞ்சங்கள்...
அருகில் இருந்து பார்த்து
மிரட்சியில் எம் பிஞ்சுகள்....
போர் நிறுத்த தடை...
அன்று கூட
எங்கள் மரணத்துக்கு
இல்லை தடை.....
பொய் அறிவிப்பு
ஏராளம்....
அன்று சாவு
எண்ணிக்கையும்
தாராளம்.....
நச்சுப்புகை
பரிசோதனையும்
நடத்தியாச்சு....
எங்கள்
தமிழ் இனம்
அழியும் நிலையும்
உருவாகியாச்சு....
இன்னும் மௌனவிரதம்
ஏன்....
எங்கள் இனம் அழிய
உங்கள்
சம்மதம் தான்
இந்த மௌனமா....
ஒவ்வொரு நாளும்
நாங்கள் கிழிப்பது
தேதியை அல்ல..
எங்கள்..
சாவு நாள் தள்ளிப் போவதை....
தமிழ் இனமே!!
உன்னை காப்பாற்ற போவது யார்???
இங்கு உண்மையுள்ளவர்கள் யார்?????
நாங்கள் கதறுகிறோம்
எங்கள் கண்ணீரை துடைப்பது யார்??????
நாளை நான்...
இதுதான் எங்கள் நிலை...
எங்கள் நாட்டில்
ஒவ்வொருநாளும்
எழவு நாள்
தான்.....
மருத்துவம் என்ற பெயரில்
எங்கள்
உறுப்புகளை
கூறு போடும்
மருத்துவர்கள்.......
கன்னிப் பெண்கள்
முதல்...
எங்கள் தமிழ்
பெண்கள் அனைவரின்
கர்பபையை
வெட்டி எறியும்
கொடுமை...
எங்கு நடக்கும்!!!!!!
இனி ஒரு தமிழனும்
உருவக கூட தடை.....
போரில் மடிந்தது பாதி
பசியின் பிணியில் மீதி....
தூரம் இருந்து பார்க்கும்
துடிக்கும் நம் நெஞ்சங்கள்...
அருகில் இருந்து பார்த்து
மிரட்சியில் எம் பிஞ்சுகள்....
போர் நிறுத்த தடை...
அன்று கூட
எங்கள் மரணத்துக்கு
இல்லை தடை.....
பொய் அறிவிப்பு
ஏராளம்....
அன்று சாவு
எண்ணிக்கையும்
தாராளம்.....
நச்சுப்புகை
பரிசோதனையும்
நடத்தியாச்சு....
எங்கள்
தமிழ் இனம்
அழியும் நிலையும்
உருவாகியாச்சு....
இன்னும் மௌனவிரதம்
ஏன்....
எங்கள் இனம் அழிய
உங்கள்
சம்மதம் தான்
இந்த மௌனமா....
ஒவ்வொரு நாளும்
நாங்கள் கிழிப்பது
தேதியை அல்ல..
எங்கள்..
சாவு நாள் தள்ளிப் போவதை....
தமிழ் இனமே!!
உன்னை காப்பாற்ற போவது யார்???
இங்கு உண்மையுள்ளவர்கள் யார்?????
நாங்கள் கதறுகிறோம்
எங்கள் கண்ணீரை துடைப்பது யார்??????