இன்பக்கவி
30-03-2009, 05:23 PM
இடம் விட்டு
இடம் நகர்கிறோம்
ஆனாலும்
எங்களை தூரத்துகிறான்
எமன்....
வயிற்றில்
குழந்தையை
கருவறையிலேயே
வைத்துக்கொள்ள
துடிக்கிறது மனம்
ஆனால்
எங்கள் கருவறையை
கூட விட்டுவைபபததிலை
வருகின்ற
குண்டுக்கள்.....
கண்ணே!!!
நான்
என்னடா செய்வது.....
உன் அழுக்குரல்
கூட எனக்கு
கேட்கும் முன்னே
நீ இல்லாமல் போகிறாயே.....
இம்மண்ணில்
வரக் கூட
இடம் இல்லையடா.......
இயற்கையும் கூட
எங்களை நிந்தனை
செய்தது.......
அதனால் தானோ
எங்கள் கண்ணீர்
மற்றவர்களுக்கு
தெரியாமல் போனதோ????
யானைக்கு மதம்
பிடித்தால் காட்டை
அழிக்குமாம்.......
அவனுக்கு
மதம் பிடித்ததால்
அழிகிறோம்
தமிழ் இனமான
நாங்கள்.........
எல்லோரின்
மௌனமும் தினமும்
எங்களை ஊனம்
ஆக்குகிறது......
என்று விடியும்
எங்கள் வாழ்வு.....
விடைக் கேட்கிறோம்
நாங்கள்
விடை தெரியாமல்
நீங்கள்.....
இடம் நகர்கிறோம்
ஆனாலும்
எங்களை தூரத்துகிறான்
எமன்....
வயிற்றில்
குழந்தையை
கருவறையிலேயே
வைத்துக்கொள்ள
துடிக்கிறது மனம்
ஆனால்
எங்கள் கருவறையை
கூட விட்டுவைபபததிலை
வருகின்ற
குண்டுக்கள்.....
கண்ணே!!!
நான்
என்னடா செய்வது.....
உன் அழுக்குரல்
கூட எனக்கு
கேட்கும் முன்னே
நீ இல்லாமல் போகிறாயே.....
இம்மண்ணில்
வரக் கூட
இடம் இல்லையடா.......
இயற்கையும் கூட
எங்களை நிந்தனை
செய்தது.......
அதனால் தானோ
எங்கள் கண்ணீர்
மற்றவர்களுக்கு
தெரியாமல் போனதோ????
யானைக்கு மதம்
பிடித்தால் காட்டை
அழிக்குமாம்.......
அவனுக்கு
மதம் பிடித்ததால்
அழிகிறோம்
தமிழ் இனமான
நாங்கள்.........
எல்லோரின்
மௌனமும் தினமும்
எங்களை ஊனம்
ஆக்குகிறது......
என்று விடியும்
எங்கள் வாழ்வு.....
விடைக் கேட்கிறோம்
நாங்கள்
விடை தெரியாமல்
நீங்கள்.....