அமரன்
26-03-2009, 08:35 AM
மன்ற சொந்தங்களே!
மீண்டும் ஒரு கதைப் போட்டியுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
சென்ற போட்டியில் இருந்த பங்காளர் குறைவை இந்தப் போட்டியில் இல்லாமல் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் போட்டிக்களத்தினுள் போவோம்.
கதையின் தலைப்பு, கரு, களம் எல்லாமே உங்கள் விருப்பப்படி இருக்கலாம்.
கதை மிகவும் நீளமாக இல்லாதவிடத்து போட்டியாளர்களுக்கு சாதகமானது, வாக்காளர்களுக்கு வசதியானது என்பதை கவனத்தில் எடுங்கள்.
கதையை எனக்கு தனிமடலில் அல்லது மின்மடலில் அனுப்புங்கள் அனுப்புங்கள்.
கதை வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30/04/2009.
ஒருவர் ஒரு கதை மாத்திரமே அனுப்பலாம்.
போட்டி தொடர்பான கருத்துகளை இங்கே தாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18378
வாழ்த்துக்கள்.
தமிழ்மன்றம்சார்பாக
அமரன்.
amaran.tamilmantram@gmail.com
மீண்டும் ஒரு கதைப் போட்டியுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
சென்ற போட்டியில் இருந்த பங்காளர் குறைவை இந்தப் போட்டியில் இல்லாமல் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் போட்டிக்களத்தினுள் போவோம்.
கதையின் தலைப்பு, கரு, களம் எல்லாமே உங்கள் விருப்பப்படி இருக்கலாம்.
கதை மிகவும் நீளமாக இல்லாதவிடத்து போட்டியாளர்களுக்கு சாதகமானது, வாக்காளர்களுக்கு வசதியானது என்பதை கவனத்தில் எடுங்கள்.
கதையை எனக்கு தனிமடலில் அல்லது மின்மடலில் அனுப்புங்கள் அனுப்புங்கள்.
கதை வந்து சேரவேண்டிய கடைசி நாள் 30/04/2009.
ஒருவர் ஒரு கதை மாத்திரமே அனுப்பலாம்.
போட்டி தொடர்பான கருத்துகளை இங்கே தாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18378
வாழ்த்துக்கள்.
தமிழ்மன்றம்சார்பாக
அமரன்.
amaran.tamilmantram@gmail.com